வௌியானது எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கான காரணம்
அண்மையில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொலகே...
ஓயாத விலை அதிகரிப்பு பால் மா விலையிலும் மாற்றம் ஏற்படுமா?
சந்தையில் தொடர்ந்து பால்மாவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், எதிர்காலத்தில் பால்மா விலையில் மீண்டும் மாற்றம் ஏற்படலாம் எனவும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினை, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதம்...
சாதகமான பதில் கிடைக்காமையால் பணிப்புறக்கணிப்பு தொடரும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
சுகாதார அமைச்சிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காமையால் அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8 மணிமுதல் நாடளாவிய ரீதியாகவுள்ள வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட...
அமைச்சரவை மறுசீரமைக்கப்படுமா? இன்று வெளியான அறிவிப்பு!
" தற்போதைய அமைச்சரவை மறுசீரமைக்கப்படுமா என எம்மால் எதுவும் கூறமுடியாது. அது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பாரென" -அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது, 2022 ஜனவரி...
‘எல்லா வழிகளிலும் போராடுவோம்’ – சஜித் அறிவிப்பு
" ரஞ்சன் ராமநாயக்க சிறையில் இருக்க வேண்டிய நபர் கிடையாது. எனவே, அவரின் விடுதலைக்காக ஜனநாயக வழியில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
இன்று நள்ளிரவு முதல் எந்தவொரு வெதுப்பக உற்பத்திக்கும் விலை கட்டுப்பாடு இல்லை
இன்று நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலை தொடர்பான எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த வெதுப்பக உற்பத்திகளுக்கான கேள்வி, நிரம்பல் என்பவற்றை அடிப்படையாக கொண்டு விலை தீர்மானிக்கப்படும் என...
‘உண்மை’ நிலைவரத்தை நாளை வெளிப்படுத்துவார் கப்ரால்!
மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலால் நடத்தப்படும் விசேட செய்தியாளர் மாநாடு நாளை இடம்பெறவுள்ளது.
அரச தகவல் திணைக்களத்தில் முற்பகல் 10 மணிக்கு குறித்த ஊடகவியலாளர் மாநாடு ஆரம்பமாகும்.
பொருளாதார நெருக்கடி, அந்தியா செலாவணி...
‘யானை’ கோட்டையில் மலர்ந்தது ‘மொட்டு’ – எல்லயில் கவிழ்ந்த ஆட்சி!
பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச சபை ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து மாற்றம் ஏற்பட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனி ஆகிய இரு கட்சிகளின் இணைத் தலைமைகளது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது....
மனிதனை தூக்கிச்சென்று மரண பயத்தை காட்டிய பட்டம் – யாழில் சம்பவம்!
பட்டம் பறக்கவிட்டு விளையாடிய, இளம் குடும்பஸ்தரை சுமார் 40 அடி உயரத்துக்கு பட்டம் தூக்கிச் சென்று, மரண பயத்தை காட்டிய சம்பவமொன்று யாழ்ப்பாணம் வடமராட்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை , புலோலி பகுதியில் இடம்பெற்ற...
‘மெனிக்கே’வுக்கு கொழும்பில் காணி – அமைச்சரவை அனுமதி!
மெனிக்கே மகே ஹித்தே…” என்ற பாடல் மூலம் இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பெருமை சேர்ந்த இளம் பாடகி யோஹானி டி சில்வாவுக்கு, கொழும்பில் காணியொன்றை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி...










