பூஸா சிறைச்சாலையில் மேலும் 21 கைதிகளுக்கு கொரோனா!
காலி, பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் 21 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சிறைச்சாலை அதிகாரிகள் இன்று (25) தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறைச்சாலையில் 30 கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையிலேயே 21 பேருக்கு...
‘கொடும்பாவியை எரித்தாலும் கொள்கை மாறாது’ – மஹிந்தானந்த திட்டவட்டம்
” எனது கொடும்பாவிகளை எரித்தாலும் அஞ்சமாட்டேன். ஒருபோதும் பின்வாங்கபோவதும் இல்லை.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” நாட்டின்...
யார் இந்த ‘பன்டோரா அக்கா’? ஹிருணிக்கா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
'பன்டோரா' ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள நிருபமா ராஜபக்சவை தற்போது எல்லோரும் 'பன்டோரா அக்கா' என்றே அழைக்கின்றனர் - என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...
‘ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு’ – மீண்டும் கோரிக்கை முன்வைப்பு
" சிறைதண்டனை அனுபவித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்க்கட்சித்...
பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்க ஏன் அஞ்சுகின்றீர்? – அரசிடம் மாணவர் ஒன்றியம் கேள்வி
"ஆரம்பப் பிரிவு மாணவர்களுடைய கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைளை ஆரம்பிக்க முடியும் என்றால் ஏன் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க முடியாது? ஏன் அரசு அச்சமடைகின்றது?"
- இவ்வாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தல்லவ ஸ்ரீதன்ன...
அன்று எம் கருத்தை கேட்காததாலேயே இன்று பிரச்சினை உருவெடுப்பு – மைத்திரி
" இரசாயன உரம் இறக்குமதி செய்யத் தடை விதித்த ஆரம்பத்திலேயே, அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு தொடர்பாக அரசுக்கு எடுத்துக்கூறி இருந்தோம். எனினும், எமது கருத்துக்களை அரசு கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவே தற்போது பாரிய...
மா ஓயாவில் மூழ்கி இளைஞர் பலி!
நீர்கொழும்பு, கொச்சிக்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மா ஓயாவில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று கொச்சிக்கடைப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
அம்பலயாய, கட்டான பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞரே...
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 36 பேர் கைது!
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 36 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று காலை விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய...
Bluetooth இயர்போன்களை பயன்படுத்துபவரா நீங்கள்..? அப்ப முதல்ல இதை படிங்க
இன்றைய காலகட்டத்தில், ப்ளூடூத் இயர்போன்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்பட்ஸ் ஆகியவை மூலம் பாடல்களைக் கேட்பது ஃபேஷனாக மாறிவிட்டது.. ஆனால் இந்த வயர்லெஸ் சாதனங்களிலிருந்து வெளிப்படும் ரேடியோ அதிர்வெண் கதிர்வீச்சுகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு...
‘தேர்தல் நடத்தப்பட்டால் நாம் தோற்பது உறுதி’ – ராஜபக்ச குடும்பத்திலிருந்து ஒலித்த குரல்
" நாளை தேர்தலொன்று நடத்தப்பட்டால் நாம் தோல்வியடைவது உறுதி." - என்று அறிவிப்பு விடுத்துள்ளார் ராஜபக்ச குடும்ப உறுப்பினரும், இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச.
பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர், இவ்வாறானதொரு...