செப்டம்பர் 06 இற்கு பிறகும் ஊரடங்கு தொடருமா? வெளியான அறிவிப்பு!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை செப்டம்பர் 06 ஆம் திகதிக்கு பிறகும் நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவில்லை - என்று...
பதுளையில் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட 103 வயது மூதாட்டி!
கொவிட் - 19 தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான தடுப்பூசி ஏற்றும் திட்டம் இலங்கையில் துரித வேகத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை - முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி நிலையங்களுக்கு வரமுடியாத முதியவர்களுக்கு...
கூட்டணியா, தனிவழியா? செப். 02 இல் விசேட அறிவிப்பை விடுக்கிறார் மைத்திரி!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன விஷேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என தெரியவருகின்றது.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 70 அவது ஆண்டுவிழா செப்டம்பர் 2 ஆம் திகதி கட்சி தலைமையில் எளிமையான...
‘ஜெட் வேகத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பு’ – ராதா சீற்றம்
" எதிர்வரும் காலங்களில் எண்ணெய் தட்டுப்பாடும் வரும். அவ்வாறு வந்தால் அது ஆச்சிரியப்படுவதற்கு இல்லை என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் 31.08.2021...
ஆபிரிக்க கொரோனா இலங்கைக்குள் நுழைவா? பரிசோதனை முன்னெடுப்பு!
தென் ஆபிரிக்காவில் கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு இனங்காணப்பட்டுள்ள நிலையில், அது இலங்கையிலும் பரவியுள்ளதா என்பது தொடர்பில் பரிசோதனை இடம்பெறும் - என்று ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின்...
‘அதிபர் – ஆசிரியர்களுக்கு பட்ஜட்டில்தான் நிரந்தர தீர்வு – அதுவரை 5000 ரூபா கொடுப்பனவு’
அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திலேயே நிரந்தரத் தீர்வு வழங்கப்படும். அதுவரையில் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
2022 ஆம்...
வைத்தியர் ஜயருவன் பண்டாரவிடம் சி.ஐ.டி. விசாரணை!
வைத்தியர் ஜயருவன் பண்டார இன்று (31) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் தலைவரின் முறைப்பாட்டிற்கு அமைய வைத்தியர் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக...
4,200 கர்ப்பிணி பெண்களுக்கு இதுவரை கொரோனா – 32 பேர் பலி!
நாட்டில் இதுவரை 4 ஆயிரத்து 200 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதில் 32 கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். ஏனையோர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன், கர்ப்பிணி...
கொரோனாவால் 30 வயதுக்கு குறைவான ஐவர் நேற்று பலி!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 216 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
115 ஆண்களும், 101 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 991 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று...
‘பைசர் தடுப்பூசி ராணுவ கட்டுப்பாட்டில்’ – வைத்தியர் சங்கம் கடும் எதிர்ப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ், பைசர் தடுப்பூசியை செலுத்தும் முழுமையான அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளமைக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
" பைசர் தடுப்பூசியை ஏற்றும் பொறுப்பை இராணுவத்துக்கு...