ஊர்காவற்துறையில் புதிய நடைமுறையின் கீழ் மண்ணெண்ணெய் விநியோகம்
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒரு குடும்ப பங்கீட்டு அட்டைக்கு 500 ரூபாய் எனும் அடிப்படையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகின்றது.
அத்தோடு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் இல்லை எனும்...
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு? சர்வக்கட்சி மாநாட்டை சாடுகிறார் வேலுகுமார்
" அரசின் சர்வகட்சி மாநாடென்பது, கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போன்றதாகும்." என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...
சர்வகட்சி அரசியல் ஆதாயம் தேடுவதற்கான முயற்சி இல்லை -ஜனாதிபதி
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசியல் ஆதாயம் தேடுவதற்கான முயற்சி என தெரிவிக்கப்படுவதை அவர் நிராகரித்துள்ளார்.
இன்றைய சந்திப்பை தவிர்த்துள்ள...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 59 பேர் குணமடைந்தனர்
நாட்டில் மேலும் 59 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 624,863 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், 18,556 பேர் தொடர்ந்தும் சிகிச்சை...
பிரதமர் மோடிக்கான, மலையக தமிழர் அபிலாசை ஆவண கடிதம் கையளிப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான, இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் சார்பான அபிலாசை ஆவண கடிதத்தை, தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று, இந்திய தூதுவர் கோபால் பாக்லேயிடம் கையளித்தது.
கொழும்பில் உள்ள இந்திய...
தலவாக்கலை, லிந்துலை நகர சபையில் மீண்டும் ‘மொட்டு ஆட்சி’!
தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜனவின் உறுப்பினர் சந்தன பிரதீப் குணதிலக்க இன்று ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
குறித்த நகர சபையின் தலைவர் பதவி கடந்த சில மாதங்களாக வெற்றிடமாக இருந்து...
‘அரசிலிருந்து வெளியேற பலர் தயார்’ – கம்மன்பில தகவல்
அரசிலிருந்து மேலும் சில அமைச்சர்கள் வெளியேறவுள்ளனர் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா, பதவி விலகியமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த...
IMF அறிக்கை கிடைக்கவில்லை – சர்வக்கட்சி மாநாட்டில் நிதி அமைச்சர் தகவல்
" இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் முழுமையான அறிக்கை எமக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை." என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டின்போது,...
சர்வக்கட்சி மாநாட்டில் கடுப்பாகிய ரணில் – மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி
" நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்நிலைமைக்கு யார் பொறுப்பு கூறவேண்டும் என்பது தொடர்பில் ஆராய நாம் இங்கு வரவில்லை. அவ்வாறு ஆராய்ந்தால் வேறு பிரச்சினைகள் பற்றி இங்கு கதைக்க முடியாது. இறுதியில் விஜயன்...
ஆளுங்கட்சியினருக்கு பஸில் விடுத்துள்ள பணிப்புரை
மே மாதத்துக்கு பிறகு தேர்தலொன்று நடைபெறலாம். எனவே, அதனை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்கவும்.” – இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
நிதி அமைச்சர்...












