நாளையும் சுழற்சி முறையில் 4 மணித்தியாலத்துக்கு அதிகமான காலம் மின்வெட்டு!
சுழற்சி முறையில் நாளையும் (24)நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக்க ரத்நாக்க...
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அஞ்சமாட்டோம்!
" ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு நாம் அஞ்சவில்லை. இலங்கையில் இனப்படுகொலை நடக்கவும் இல்லை." - என்று " - என்று இறுதிக்கட்டப்போரை வழிநடத்திய இராணுவத்தளபதியான பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா எம்.பி. தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய...
டீசலை பெற்றுக்கொள்வதில் சிரமம்-தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
இன்னும் இரண்டு நாட்களுக்கு போதுமான எரிபொருள் மட்டுமே தங்களிடம் இருப்பதாகஅகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது .
தனியார் பேருந்து நடத்துனர்கள் டீசலை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக அகில இலங்கை தனியார்...
கொவிட் தொற்றால் மேலும் 31 பேர் மரணம்!
நாட்டில் மேலும் 31 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (22) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (23) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில்...
கொழும்பில் நாளை முதல் மின்வெட்டு
கொழும்பில் நாளை முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதி குறித்த திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்குள் அடங்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந் நிலையில்...
இலங்கையின் 25 நீலக் கற்கள் துபாய் எக்ஸ்போ கண்காட்சிக்கு
துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள சஃபாயர் தினம் (Sapphire Day) தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (22)...
‘தமிழ் அரசியல் கைதிகள் மூவர் உண்ணாவிரதப் போராட்டம்’
யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த அரசியல் கைதிகள் இன்று அதிகாலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கடிதம் மூலம் சிறைச்சாலை பொறுப்பதிகாரிக்கு...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 257 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 257 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 607,583 ஆக அதிகரித்துள்ளது.
‘சிறுவர் துஷ்பிரயோகம்’ – பிக்குவுக்கு மறியல்!
வட்டவளை, டெம்பல்ஸ்டோவ் தோட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் பிக்குளை, எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி அசங்கா ஹெட்டிவத்த...
‘மின்வெட்டு’ – அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுக்கலாம்! (காணொளி)
"நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதால் உயர்த்தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இஸட் ஸ்கோர் முறைமை இதில் தாக்கம் செலுத்தும்.
அத்துடன், ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறான நேரத்துக்கே மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. இதற்கு எதிராக அடிப்படை...











