‘மக்கள் எதிர்ப்பு – யாழில் காணி சுவீகரிப்பு நிறுத்தம்’
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி இன்றையதிம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் கீரிமலை ஜே/226, காங்கேசன்துறை மேற்கு ஜே/223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான...
‘லிட்ரோ’, ‘லாப்’ கேஸ் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் இன்று பிறப்பித்த கட்டளை!
இலங்கை தரநிர்ணய நிறுவனத்தால் அனுமதி வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை மட்டும் சந்தைப்படுத்துமாறு 'லிட்ரோ', மற்றும் 'லாப்' கேஸ் நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், உரிய தரம் இல்லாமல் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள...
மனோ அணியின் ஆதரவுடன் ஐதேகவின் பட்ஜட் நிறைவேற்றம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டின்கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் மேலதிக 79 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 90 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும்...
வேலைக்காக வெளிநாடு செல்வோர் தொகை இரட்டிப்பாக அதிகரிப்பு!
2021 ஜனவரி முதல் இதுவரையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 685 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் - என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிகள் , கொவிட் தொற்யைடுத்து...
‘இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கடும் நடவடிக்கை’ – வெளியான எச்சரிக்கை
2022 மார்ச்சில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர்பில் இலங்கை தொடர்பில் இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்...
‘ஒமிக்ரோன்’ – இலங்கையில் விசாரணை வேட்டை தீவிரம்!
'ஒமிக்ரோன்' வைரஸ் தொற்றியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு விரிவான விசாரணை வேட்டையை ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றிய மூவர் நேற்று அடையாளம்...
பிபீ ஜயசுந்தரவின் பதவி துறப்பு கடிதத்தை ஏற்க மறுத்த ஜனாதிபதி!
ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தரவின் இராஜினாமாக் கடிதத்தை ஏற்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுத்துவிட்டாரென அறியமுடிகின்றது.
ஜனாதிபதி செயலாளர் பதவி விலக வேண்டும் என ஆளுங்கட்சியில் உள்ளவர்களே வலியுறுத்த தொடங்கினர். பொருளாதார நெருக்கடி உள்ளிட்டக்...
தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இராஜினாமா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளாரென அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
உடல் நல பாதிப்பால் தொடர்ச்சியாக மருத்துவ...
நாட்டில் 32 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
நாட்டில் 32 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், விஷப் பாம்பு தீண்டினால் ஏற்றப்படும் ஊசி மருந்துகூட இல்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான ராஜித...
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு அமெரிக்கா வருமாறு அழைப்பு!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தலைமையிலான தமுகூ தூதுக்குழு, இன்று அமெரிக்க தூதரை சந்தித்து கலந்துரையாடியது.
இச்சந்திப்பின் போது, தற்போது நடைபெறும் தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் கூட்டு செயற்பாடு, தேசிய அரங்கில்...










