” அமெரிக்காவுடன் மோதினார் கடாபி – விவசாயிகளுடன் மோதுகிறார் நமது சேர்”

0
" அரச ஊழியர்களின் கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் முகநூலில் கருத்து தெரிவிப்பதற்குகூட தடை விதிக்கப்பட்டுள்ளது." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...

தொடரும் விலை அதிகரிப்பு

0
உணவு பொதி மற்றும் தேநீர் கோப்பை ஒன்றின் விலையை அதிகரிப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அதனடிப்படையில் நாளை (23) முதல் அமுலாகும் வகையில், உணவு பொதியொன்றின் விலையை 20 ரூபாவால் அதிகரிப்பதற்கு...

பஸிலின் சைக்கிள் சவாரி – சபையில் அம்பலப்படுத்தினார் டிலான்

0
" கம்பியில் சைக்கிள் சவாரி செய்வதுபோல, இக்கட்டான சூழ்நிலையாக இருந்தால்கூட ஏற்றுக்கொள்ளக்கூடிய பாதீட்டை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ளார்."- என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா புகழாரம் சூட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று...

மரக்கறிகளுக்கான உரம் இறக்குமதி தொடர்பில் அவதானம்!

0
மரக்கறிகளுக்கான உரம் மற்றும் பூச்சி கொல்லிகளை இறக்குமதி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இதுகுறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

” நினைவுத் தூபிகளை அழித்தொழித்து தமிழரின் உணர்வை அடக்க முடியாது”

0
" மாவீரர் துயிலும் இல்லங்களையும், நினைவுத் தூபிகளையும் இடித்தழிப்பதன்மூலம் தமிழ் மக்களின் உணர்வுகளையும் அழித்துவிடலாம் என அரசு, பாதுகாப்பு தரப்பினர் மற்றும் இவர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் காட்டிக்கொடுப்பாளர்களும் நினைத்துவிடக்கூடாது. தமிழ் இனத்தின் அரசியல்...

மாவட்டங்கள் கடந்த மனித நேயமிக்க பணிகள்

0
சபரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் வாழும் தென் மலையக மக்களின் கல்வி, சமூக, பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் முகமாக இரத்தினபுரியை தளமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பு...

புதிய அரசமைப்பு எப்போது வரும்? இன்று வெளியான அறிவிப்பு

0
வரவு - செலவுத் திட்டக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் 2022 ஜனவரி மாதமே நாடாளுமன்றம் மீண்டும் கூடும். அவ்வாறு கூடும்போது புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான பணிகள் ஆரம்பமாகும் - என்று வெளிவிவகார அமைச்சர்...

மாவீரர் நினைவேந்தலுக்கு தடைகோரும் மனு தள்ளுபடி

0
மாவீரர் தினத்துக்கு தடைகோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சாவகச்சேரி நீதிமன்றத்தில் சாவகச்சேரி, கொடிகாமம் பொலிசாரால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 13 பேருக்கு...

கருத்து சுதந்திரத்துக்கு ஆப்பு! அரசை விமர்சிக்க அரச ஊழியர்களுக்குத் தடை!!

0
சமூக வலைத்தளங்களின் மூலம் அரசையும், அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதை நிறுத்துமாறு அரச ஊழியர்களுக்கு உத்தரவிடும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர்...

சரணடைந்தது சுதந்திரக்கட்சி! பட்ஜட்டுக்கு ‘ஆமாம்சாமி’ சொல்ல முடிவு!!

0
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது அதற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. இதன்படி கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன உட்பட அக்கட்சியின் 14...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...