2ஆம் உலகப்போரின் போது கூட பிரிட்டன் நாடாளுமன்றம் கூடியது, இலங்கையில் ஒத்திவைக்கப்பட்டது ஏன்?
" 2 ஆம் உலகப்போரின்போது பிரிட்டன் நாடாளுமன்றம்மீது 14 தடவைகள் குண்டு வீசப்பட்டன. ஆனால் நாடாளுமன்ற அமர்வு நிறுத்தப்படவில்லை. ஏனெனில் நெருக்கடியான சூழ்நிலையில் சபை கட்டாயம் கூட்டப்படவேண்டும். ஆனால் இலங்கையில் தற்போது வழமைக்கு...
மாத்தளை மாநகர சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!
மாத்தளை மாநகர சபையின் 2022 க்கான வரவு செலவுத்திட்டம் மாநகரசபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பூரண ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மாத்தளை மாநகர முதல்வர் சந்தனம் பிரகாஷ் தலைமையில் நேற்று முற்பகல் (15.12.2021)...
நீர் தாங்கியில் விழுந்து குழந்தை பலி – இரத்தினபுரியில் சோகம்!
இரத்தினபுரியில் நீர் தாங்கியில் விழுந்து ஒன்றரை வருட குழந்தையொன்று பலியாகியுள்ளது.
இரத்தினபுரி மஹவலவத்த இலக்கம் 246இல் வசிக்கும் ஒன்றரை வயது உடைய ரிஸ்வின் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
வீட்டின் அருகிலுள்ள நாலு அடி...
44 நாட்களில் 727 எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவு
நாட்டில் கடந்த 44 நாட்களில் மாத்திரம் 727 எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நவம்பர் முதலாம் திகதி முதல் நேற்று மாலைவரையான காலப்பகுதியிலேயே நாட்டில் பல பகுதிகளிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நேற்று...
‘சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்ல தடுப்பூசி அட்டை கட்டாயம்’
கொவிட்-19 காரணமாக புனித யாத்திரை காலங்களில் சிவனொளி பாதமலைக்கு செல்லும் பக்தர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, சிவனொலி பாதமலைக்கு செல்லும் பக்தர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான தடுப்பூசி அட்டை அல்லது அதன்...
இலங்கையில் பஞ்சம் ஏற்படாது – அடித்து கூறுகிறது ஆளுங்கட்சி!
2022 இல் இலங்கையில் பஞ்சம் ஏற்படும் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவரும் நிலையில் அக்குற்றச்சாட்டை ஆளுங்கட்சி நிராகரித்துள்ளது.
" எக்காரணங்களுக்காகவும் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படாது." - என ஆளுங்கட்சிநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
"...
மண்ணெண்ணெய் அடுப்புக்கான மவுசு அதிகரிப்பு – விலையும் எகிறியது!
மண்ணெண்ணெய் அடுப்பு, மின்சார அடுப்பு ஆகியவற்றின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன என்று நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 2 ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்டுவந்த மண்ணெண்ணெய் அடுப்பு தற்போது 6,500 ரூபா முதல் 8,000 ரூபாவரை விற்பனை...
சீன நிறுவனத்துக்கு நிதி வழங்க மைத்திரி கடும் எதிர்ப்பு!
" சீன உர நிறுவனத்துக்கு இழப்பீடாக ஒரு சதம்கூட செலுத்தக்கூடாது. அத்துடன், சர்ச்சைக்குரிய சேதன பசளையை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்,...
நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்திவைத்தது ஏன்? எதிர்க்கட்சிகள் வெளியிடும் ‘பகீர்’ தகவல்!
அரசுக்குள்ளும், வெளியேயும் எழுந்துள்ள நெருக்கடிகளிலிருந்து தப்பிக்கும் நோக்கிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தியுள்ளாரென நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ்த் தேசியக்...
‘சிங்கள மொழியிலான அழைப்பாணையை ஏற்க மறுத்து மனோ அதிரடி’
கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக தற்போதைய ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்,...










