சீனத் தூதுவர் யாழ்.நூலகம் விஜயம்!
இலங்கைக்கான சீன தூதுவர் யாழ்ப்பாண நூலகத்தை பார்வையிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்திற்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை...
இளைஞனின் உயிரைப் பறித்த தொலைபேசி அழைப்பு : பொடிமெனிக்கே ரயில் மோதி சம்பவம்
பொடிமெனிக்கே ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிகே ரயிலில் தலவாக்கலை, சென்.கிளயார் மற்றும் சென். அன்ட்ரூஸ் ஆகிய இடங்களுக்கு இடையில் இன்று (15)...
சினிமாப் பாணியில் கொடூரமாக வாள்வெட்டு – யாழில் பயங்கரம்!
யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளது.
சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதியில் இன்றைய தினம் பகல் 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில்...
‘சஹ்ரான் சம்பளம் பெறவில்லை’
சஹ்ரான் அரச புலனாய்வு பிரிவினருடன் சம்பந்தப்பட்டவர், அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நிராகரித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இவர் இவ்வாறு நிராகரிப்பு...
ஊனமுற்றோர்களுக்கான உபகரணங்கள் கையளிப்பு
யுத்தத்தின் போது தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக தங்கள் அவயவங்களை இழந்த பதுளை மாவட்ட இராணுவ வீரர்களுக்கு ஊனமுற்றோர்களுக்கான உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் ஊவா...
‘குளவிக்கூடுகளை அகற்ற ரவி குழந்தைவேல் நடவடிக்கை’
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் எல்பட தமிழ் வித்தியாலயத்திற்கு அருகில் இருக்கும் பாரிய மரங்களில் உள்ள குளவி கூடுகளை அகற்ற நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இன்று (15.12.2021)...
சீனத் தூதரக அதிகாரிகள் வடக்கு பயணம்!
இலங்கைக்கான சீன தூதரக அதிகாரிகள் இன்று யாழுக்கு பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள் பருத்தித்துறை முனைப் பகுதியைப் பார்வையிட்டனர்.
சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள் இரண்டு நாட்கள் வடக்கு பயணம் இன்று ஆரம்பமானது....
‘இந்திய எக்ஸிம் வங்கியின் மூவர் குழு இலங்கைக்கு கண்காணிப்பு பயணம்’
தேசிய ஏற்றுமதிக் காப்புறுதிக் கணக்கின் கீழான கடன் (BC-NEIA) வசதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பொல்ஹாவெல மற்றும் அளுத்கம ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக 2021 டிசம்பர் 07-09 வரையிலான...
சுகாதார பணியாளர்கள் பதுளையில் போராட்டம் (படங்கள்)
பதுளை மாவட்ட சுகாதார பணியாளர்கள் இன்று பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார மருத்துவ ஆய்வுகூட வல்லுநர்கள் , செவிலியர்களின் நிறைவுகாண் சுகாதார வல்லுநர்கள் மற்றும் சுகாதார துணை வல்லுநர்கள் இணைந்தே இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார நிபுணர்களின்...
யாழ். மாநகரசைபயின் பாதீடு நிறைவேற்றம்!
யாழ் மாநகரசபை வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணனால் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதன்போது 3 மேலதிக...













