மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்குமா?
சந்தைகளில் மரக்கறி விலை இதற்கு முன்னர் இல்லாதது போன்று விரைவாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
எதிர்காலத்தில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளனா்.
பேலியகொட மெனிங் சந்தையில் இன்றுள்ள (20) நிலைமை தொடர்பில்...
அஸாத் சாலி விடுதலை குறித்து எதிர்வரும் 2ஆம் திகதி உத்தரவு
மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அஸாத் சாலிக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மனுதாரர் தரப்பு சாட்சி விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று நிறைவு செய்யப்பட்டிருந்தன.
பிரதிவாதி தரப்பு சாட்சி...
மசகு எண்ணெய் தொடர்பில் வலுசக்தி அமைச்சின் தகவல்
மசகு எண்ணெய் உள்ளடங்கிய இரு கப்பல்கள் எதிர்வரும் மாதம் நாட்டுக்கு வரவுள்ளதாக வலுசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, மசகு எண்ணெய் கொண்ட கப்பல் டிசம்பா் மாதம் 10ஆம் திகதி நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த...
பாதீடுமீது 22 இல் வாக்கெடுப்பு – எதிர்க்கிறது கூட்டணி! ஆதரிக்கிறது இ.தொ.கா.!!
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின், 2 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாளை மறுதினம் (22) மாலை இடம்பெறவுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான...
மக்களே அவதானம் – ஐந்து மாவட்டங்களில் புதிய கொத்தணிகள்
புதிய கொரோனா கொத்தணிகள் நாட்டின் 05 மாவட்டங்களில் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அனுராதபுரம், அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறான...
இது புரட்சிகரமான பாதீடு – அங்கஜன் பாராட்டு
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டுள்ள பாதீட்டை புரட்சிகரமான வரவு- செலவுத் திட்டமென பாராட்டியுள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...
டில்லியிடமிருந்து பெருந்தொகை கடனை எதிர்ப்பார்க்கும் கொழும்பு!
இந்தியாவிடமிருந்து 50 கோடி டொலர்களை கடனாக பெறும் முயற்சியில் இலங்கை இறங்கியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்ட பிரமுகர்கள், இந்திய அரசுடன் பேச்சுகளை நடத்திவருகின்றனர் என தெரியவருகின்றது.
எரிபொருளை இறக்குமதி செய்வதற்காகவே இந்த கடன்...
இந்தியாவுடனான உறவு இலங்கைக்கு அத்தியாவசியம்!
" எமது அயல் நாடானா இந்தியாவுடனான நல்லுறவென்பது இலங்கைக்கு அத்தியாவசியம். இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையின் அடித்தளமாகக்கூட இந்த விடயத்தைக் கருதலாம்." - என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று...
லண்டனில் தீயில் சிக்கி பலியான தமிழ் குடும்பம் (படங்கள்)
தென் கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லேஹீத் (Bexleyheath) பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீப்பரவலில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
நிரூபா என்ற பெண்ணும் அவரது...
23 ஆம் திகதி அதி உயர் சபைக்கு வருகிறார் ‘மெனிக்கே’
புதிய தலைமுறைப் பாடகி யொஹானி திலோகா டி சில்வாவைப் பாராட்டும் வகையில் நிகழ்வொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (23) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் அதனை ஏற்பாடு செய்துள்ளதாக ஒன்றியத்தின் செயலாளரும் பாராளுமன்ற...



