ஸஹ்ரானின் மனைவியிடம் 6 மணிநேர வாக்குமூலம் பதிவு!
ஏப்ரல் 21 தாக்குதல் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் 6 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவ்வாறு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ள சஹ்ரான்...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 393 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 393 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 596,042 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் நோயாளர்களுக்கான ஒக்சிஜன் தேவை அதிகரிப்பு
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொவிட் நோயாளர்களில் பெரும்பாலானவர்கள் முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர்களில் பெரும்பாலான நோயாளர்கள் நடுத்தர வயதுடையவர்கள் என்பதுடன்,...
‘அரசின் சூழ்ச்சிகள் குறித்து விழிப்பாகவே இருங்கள் – தக்க பதிலை கொடுங்கள்’
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு குரல் கொடுப்பவர்களை மௌனிக்க வைப்பதற்கான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன்."
இவ்வாறு பேராயர்...
‘பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக யாழில் கையெழுத்து வேட்டை’
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 9 மணியளவில்...
‘இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து மார்ச் 03 இல் ஜெனிவாவில் விவாதம்’
" ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களால் நல்லிணக்கம் ஏற்படாது. இலங்கை வெளிப்படை தன்மையுடன் செயற்படுகின்றது. உள்ளகப் பொறிமுறையில் முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே, சர்வசேத்திடம் இருந்து நட்பு ரீதியான அணுகுமுறையையே எதிர்ப்பார்க்கின்றது."...
மரணத்திற்கு பின்னர் பிசிஆர் அவசியமில்லை- புதிய சுற்றறிக்கை
மரணத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகள் இனி அவசியமில்லையென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையொன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வீட்டிலோ அல்லது வைத்தியசாலைகளிலோ உயிரிழப்பவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் அவசியமில்லையெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், தேவைப்படுமாயின்...
‘பாணி’ தம்மிக்கவின் தம்பி கொரோனாவால் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உள்ளூர் மருந்துகளை பயன்படுத்தி பாணி தயாரித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கேகாலை ஹெட்டிமுல்ல கனேகொட...
ஆள்மாறாட்டம் செய்த பிக்கு கைது!
பிக்கு ஒருவருக்காக போலி அடையாள அட்டையை பயன்படுத்தி , க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிய மற்றொரு பிக்கு கைது செய்யப்பட்டார்.
புத்தளம் புனித மரியாள் தமிழ் வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் வைத்து - ஆள்...
குளத்தில் மூழ்கி இரு சிறார்கள் பலி!
குருணாகல், வில்பாவ குளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் பலியாகியுள்ளனர். நேற்று மாலை இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
13 மற்றும் 14 வயதுடைய இருவரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
நான்கு சிறுமிகள் நேற்று மாலை நீராடச்சென்றுள்ளனர். இவர்கள் குளத்தில் மூழ்கியுள்ளனர்....













