ஆட்சியைக் கவிழ்ப்பது எப்படி? மஹிந்தவிடம் கற்றுக்கொள்ளுமாறு சஜித்துக்கு ஆலோசனை
" சில்லறை அரசியல் நடத்தாமல், ஆட்சியை எப்படி கவிழ்ப்பதென பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன.
ஶ்ரீலங்கா...
மார்ச்சில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் – ரணில் எச்சரிக்கை
இலங்கையில் 2022 மார்ச் மாதம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம்வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு...
‘மஹிந்த ராஜபக்ச என்ற ஒரு நாமம் வரலாற்றில் பேசப்பட்ட ஒன்று’ – ரிஷாட் புகழாரம்
இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக வைத்துகொண்டு நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியாது எனவும், அரசுக்கு வாக்களித்த மக்கள் கூட இன்று வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும்...
சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்த மாட்டோம் – வாசு
" இந்த அரசு அழிவடைந்தாலும் நாம் சர்வதேச நாணய நிதியத்தை நாடமாட்டோம். சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது சிறைக்கு செல்வதைவிடவும் பயங்கரமானது. சிறைக்கு சென்றால் குறைந்தபட்சம் உணவாவது கிடைக்கும். சர்வதேச நாணய நிதியத்தை...
‘இந்த ஆட்சியை விரட்டியடிப்போம்’ – சம்பிக்க சூளுரை!
" ராஜபக்ச அரசை விரட்டியடிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையே கொழும்பு போராட்டம்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அரச எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர்...
‘கடுகன்னாவை வீதி’ – பிரதமர் விடுத்துள்ள அவசர பணிப்புரை
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது, கடுகன்னாவை வீதி விவகாரம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமைக்கு தீர்வாக தற்போதுள்ள பாதையை ஒருவழிப் பாதையாக...
அபாய வலயத்தில் வசிக்கும் 12,000 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பிரதமர் பணிப்பு
அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 12 ஆயிரம் குடும்பங்களை விரைவில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (16) ஆலோசனை வழங்கினார்.
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில்...
கொரோனா தொற்று உறுதியான 528 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 528 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 552,274 ஆக அதிகரித்துள்ளது.
மீண்டும் முடக்கப்படுமா நாடு? விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தால், அரசாங்கம் மற்றொரு முடக்கத்தை நோக்கி செல்லவேண்டி நிலை உருவாகுமென சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் திடீரென அதிகரிப்பு ஏற்பட்டால், முடக்கம்...
ஊழல் அற்ற மக்கள் ஆட்சியை உருவாக்குவேன் – சஜித் சபதம்!
" ஊழல், மோசடி அற்ற ஆட்சியை உருவாக்கி தாய் நாட்டையும், மக்களையும் காப்பேன்." என்று சூளுரைத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரச எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்டு...




