‘உக்ரைன் ஜனாதிபதிகூட தலைகாட்டுகின்றார் – எமது நாட்டு நிதி அமைச்சரைக் காணோம்’
" போர் சூழ்நிலையில்கூட, உக்ரைன் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்றார். ஆனால் எமது நாட்டு நிதி அமைச்சர், நாடாளுமன்றம் வந்து, நிதி நிலைவரம் பற்றி தெளிவுபடுத்துவதில்லை." - என்று ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
நாடாளுமன்றம்...
30 ஆம் திகதி ஐ.தே.கவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!
ஐக்கிய தேசியக்கட்சியின் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்று இம்மாதம் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.
அரசுக்கு எதிராகவே இப்போராட்டம் அமையவுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், அக்கட்சியால் நடத்தப்படும் பிரமாண்டக் கூட்டமாக இது அமையும்...
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டம் எதற்கு? நாமல் விளக்கம்
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டத்தினால் ஊடக சுதந்திரம் பறிக்கப்படவோ கட்டுப்பாடுகள் விதிக்கப்படவோ மாட்டாதென இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் அபிவிருத்திக் கூட்டிணைப்பு, கண்காணிப்புஅமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம், தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான...
‘மலையக மக்களுக்கு நேசக்கரம் நீட்டினால் அரசுக்கு ஆதரவு’ – ராதா
மலையக மக்கள் தொடர்பில் பாகுபாடற்ற விதத்தில் அரசு செயற்படுமானால் அரசின் செயற்பாடுகளுக்கு நாம் பூரண ஆதரவு வழங்கத்தயார் என ஐக்கிய மக்கள் சக்தி எம்பி, வே.இராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்திற்கு 05 புதிய...
டொலர் தட்டுப்பாடு – 2,500 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தேக்கம்!
அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 2 ஆயிரத்து 500 இற்கும் அதிகமான கொள்கலன்கள் விடுவிக்க முடியாமல் துறைமுகத்தில் தேங்கியிருப்பதாக அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்பவர்களின் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த கொள்கலன்களை விடுவிக்க ,...
விமல், கம்மன்பிலவுக்கு பதிலடி கொடுத்தார் எஸ்.பி.
விமல்வீரவன்ச, கம்மன்பில போன்றவர்கள் தனித்து செயற்பட்டால் அவர்களால் ஒரு ஆசனத்தைக்கூட வெல்ல முடியாமல் போகும் - என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
" விமல், கம்மன்பில போன்றவர்கள் அரசில் இருந்து வெளியேற்றப்பட்டமை எமக்கு...
சமையல் எரிவாயு தட்டுப்பாடு நீடிக்கும்-லிட்ரோ
சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து எரிவாயுவினை தரையிறக்குவதற்கான நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படும் என அதன்...
நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து அடைந்துவிட்டது – சந்திரிக்கா
பொருளாதார ரீதியில் இலங்கை தற்போது வங்குரோத்து அடைந்துவிட்டதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில்...
23 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் 23 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு சர்வக்கட்சி மாநாடு நடத்தப்படவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டுக்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
ஜனாதிபதிக்கும்,...
‘டீசல்’ வரிசை எப்போது முடிவுக்கு வரும்? வெளியானது தகவல்
நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. எனவே, வெள்ளிக்கிழமையுடன் டீசல் வரிசை முடிவுக்கு வரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...












