ஆளுங்கட்சியின் சின்னம் அழுகிய முட்டையா?
ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சின்னம் 'அழுகிய முட்டை'யா என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா, மக்களை ஒடுக்குவதற்காக அரசு அடக்குமுறையைக் கையாள்கின்றது எனவும் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று...
‘கோட்டாபய ராஜபக்ச ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் தடியடி தாக்குதல் நடக்கவில்லை’
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் இதுவரை எந்தப் பகுதியிலும் கண்ணீர் புகைப் பிரயோகமோ அல்லது தடியடி தாக்குதல்களோ மேற்கொள்ளப்படவில்லையென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர தெரிவித்தார்.
பொலிஸார் தமது...
‘தீர்வு விடயத்தில் அமெரிக்காவின் அழுத்தம் தொடரும்’ – சம்பந்தனிடம் தூதுவர் உறுதி
" தமிழ் மக்களுக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வு கிடைப்பதற்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். அதேபோல புதிய அரசமைப்பு விடயத்திலும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்."
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா....
பதுளையில் மாணவி கொலை! நடந்தது என்ன? முழு விவரம் இணைப்பு
பாடசாலையிலிருந்து மாலை வீடு சென்று கொண்டிருந்த மாணவி, கோடரி வெட்டுக்கிலக்காகி, சம்பவ இடத்திலேயே பலியான சம்பவமொன்று, நேற்று மாலை ஹாலி-எலைப் பகுதியின் உடுவரை பெருந்தோட்டத்திற்கு செல்லும் பாதையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவமானது குறித்த பகுதியில்...
நாட்டில் மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடா?
நாட்டில் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை...
‘வீட்டில் நிம்மதி இல்லை – யாழில் பொலிஸில் சரணடைந்த சிறுமி’
பெற்றோர் தன்னை சித்திரவதை செய்கின்றனர் என சிறுமியொருவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மதுபோதையில் வரும் தந்தை தாயுடன் சண்டை பிடிப்பதாகவும் இருவராலும் தான் வீட்டில் நின்மதியாக இருக்க முடியவில்லை என தெரிவித்து...
டீசல் தட்டுப்பாட்டால் இரத்தினக்கல் அகழ்வும் பாதிப்பு!
இரத்தினபுரி மாவட்டத்தில் டீசல் தட்டுப்பாடு காரணமாக இரத்தினக்கல் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். டீசல் தட்டுப்பாடு காரணமாக அகழ்வு பணிகளில் ஈடுபடுவோருக்கு நீர் இறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்த முடியாது உள்ளதாக...
சு.கவின் கோரிக்கை ஏற்பு! மாத இறுதியில் சர்வக்கட்சி மாநாடு!!
" இம்மாத இறுதியில் சர்வக்கட்சி மாநாட்டை நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இணக்கம் வெளியிட்டனர்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால...
இன்று மின் துண்டிப்பு அமுலாகும் விதம்
இன்றைய தினமும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின் தடையை அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின் துண்டிப்பு தொடர்பில், இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்...
‘சிறிமாவோ அன்று எதிர்கொண்ட அத்தனை சவால்களையும் இன்று நாம் எதிர்கொண்டுள்ளோம்’
எமது நாட்டின் தீர்மானிக்கும் ஆற்றலுள்ளவர்களாக பெண்கள் காணப்படுகின்றனர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் இன்று (08) காலை நடைபெற்ற 2022 சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில்...











