நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள் – ‘கொவிட்’ அச்சத்தில் அங்கு வாழும் மக்கள் (படங்கள்)
நுவரெலியாவில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் கொரோனா தொற்று அதிகரித்து விடும் என்ற அச்சம் நுவரெலியா வாழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
வார இறுதியில் சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய...
சுகாதார நடைமுறைகளுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
நாடாளுமன்ற அமர்வு இன்று (08) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு மு.ப. 10.00 மணி முதல் மு. ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர், முற்பகல்...
சீனாவிலிருந்து 10 இலட்சம் மெ.தொன் அரிசி இறக்குமதி
பண்டிகைக் காலம் உள்ளிட்ட எதிர்வரும் மாதங்களுக்காக அத்தியாவசிய பொருட்களை தடையின்றி பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை பெற்றுக் கொள்ளவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் சீனாவிலிருந்து...
பதவி துறக்கிறாரா கம்மன்பில? சபையில் இன்று விசேட அறிவிப்பு!
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுளளார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கூடவுள்ளது. இதன்போதே அமைச்சுகள் தொடர்பான அறிவிப்புவேளையில் கம்மன்பில இந்த விசேட அறிவிப்பை விடுப்பாரென...
நாட்டில் மேலும் 26 பேர் கொவிட் தொற்றால் மரணம்
நாட்டில் மேலும் 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (06) உறுதிப்படுத்திய மரணங்களில் 17 ஆண்களும் 9 பெண்கள் உள்ளடங்கியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 30 வயதுக்குட்பட்ட இருவர் உள்ளடங்குகின்றனர்.
அதன்படி, நாட்டில் கொவிட்...
மின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு
மின்சார துண்டிப்புக்கான எந்தவொரு கோரிக்கையையும், மின்சார சபை இன்று முன்வைக்கவில்லையென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது உற்பத்தி செய்யப்படும் மின்சார கொள்ளளவு இன்றைய நாளுக்கான மின்சார கேள்வியை பூர்த்தி...
கொவிட் தொற்றில் இருந்து மேலும் 454 பேர் பூரணமாக குணம்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 454 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 581,659 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, , நாட்டில்...
ராகம மருத்துவ பீட சம்பவம்-9 பேருக்கு பிணை
ராகம மருத்துவ பீட மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட 9 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று...
ஜீ.எல். பீரிஸ் – எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு
இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை இன்று சந்தித்தார்.
இதுகுறித்து ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மிகவும் வினைத்திறனாக இந்த பேச்சுவார்த்தை அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை...
பள்ளமடு-விடத்தல் தீவு பிரதான வீதிக்கு அருகில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு
தகவல் ராயூகரன் - மன்னார் நிருபர்
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு-விடத்தல் தீவு பிரதான வீதிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை (7) காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக...










