‘போர்க்குற்ற ஆதாரம் திரட்டும் ஐ.நா. பொறிமுறைக்கு இலங்கை கடும் எதிர்ப்பு’
இலங்கையில் மோதல்கள் இடம்பெற்ற வேளையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவங்கள் தொடர்பில், சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் சாட்சிகளை சேகரிக்கும் நடைமுறைக்கு முற்றிலும் எதிர்ப்பைத் தெரிவிப்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர்...
உக்ரைனில் போர்க்களம் புகுந்த புதுமனத் தம்பதிகள்
போர் களத்தில் தேன் நிலவை கொண்டாடும் உக்ரைன் புதுமணத்தம்பதிகள்.
Yaryna Arieva , Sviatoslav Fursin ஆகிய இருவருமே ரஷ்யாவுக்கு எதிராக களத்தில் குதித்துள்ள உக்ரைன் புதுமணத்தம்பதிகள்.
இவர்களிருவரும் மே மாதமே திருமணம் செய்ய தீர்மானித்திருந்தனர்....
தனியார் பஸ்களுக்கு இபோச ஊடாக எரிபொருள்!
பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு, .இலங்கை போக்குவரத்து சபை ஊடாக எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இது தொடர்பான கணக்கெடுப்பு...
உங்கள் பிரதேசத்தில் மின்வெட்டும் நேரம்! அறிந்துகொள்ளுங்கள்!
இன்று (மார்ச் 2) ஏழரை மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.
டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின்வெட்டை அமுல்படுத்த மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி,...
‘உக்ரைன் – ரஷ்யா ‘ – நாளை மீண்டும் சமரசப் பேச்சு!
சண்டையை நிறுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட முதல் சுற்று பேச்சு எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.
உக்ரைன்- ரஷியா இடையேயான போர் 6-வது நாளாக நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது....
‘நாட்டைக் காட்டிக்கொடுக்க அல்ல , நீதிக்காகவே ஜெனிவா செல்கிறோம்’
ஜெனிவா செல்வதற்கு முன்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து, எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை பெற்றுள்ளனர்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது. இம்மாநாட்டுக்கு இணையாக...
‘சமையல் எரிவாயு வெடிப்பு’ – ஐநாவில் நாளை முறைப்பாடு!
சமையல் எரிவாயு வெடிப்பால் பாதிக்கப்பட்ட மற்றும் காயமுற்றவர்களுக்கு நீதிகோரி, அகில இலங்கை பாவனையாளர் கூட்டமைப்பு நாளை 2 ஆம் திகதி கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு மகஜர் ஒன்றை கையளிக்க ஏற்பாடு...
‘எங்களை கைவிடவேண்டாம்’ – ஐரோப்பிய நாடுகளிடம் உக்ரைன் ஜனாதிபதி மன்றாட்டம்
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வீடியா மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நீங்கள் எங்களுடன் இருப்பதை நிரூபியுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரை தனியாக நின்று உக்ரைன் போராடி...
‘பூஸ்டர் தடுப்பூசி பெறாத பெற்றோரின் பிள்ளைகளே அதிகம் பாதிப்பு’
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள பெரும்பாலான சிறுவர்களின் பெற்றோர்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் என கொழும்பு தேசிய சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி...
நாட்டில் மேலும் 22 கொவிட் மரணங்கள்
நாட்டில் மேலும் 22 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 16,244 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து...












