பரீட்சை முறைகளில் மாற்றம்?
கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சையை நிறைவு செய்து மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் காலம் மற்றும் உயர்தரப் பரீட்சையை நிறைவு செய்து பல்கலைக்கழகம் செல்வதற்கான காலம் என்பவற்றை குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு...
நீதி வேண்டி யாழில் நாளை ‘கறுப்பு ஜனவரி’ போராட்டம்
ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் நாளை (31) 'கறுப்பு...
அதிகரிக்கும் சாப்பாட்டு பார்சல்களின் விலை
இலங்கையில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் சாப்பாட்டு பார்சல் விலையை மேலும் அதிகரிக்கவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இடைநிலை வர்த்தகர்கள் காரணமாக இவ்வாறு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை...
திட்டம் வகுக்கும் ரணில் : சமூக மாற்றத்தை உருவாக்கும் குழுவுடன் இரகசிய சந்திப்பு!
நாடு நாளுக்கு நாள் நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்து வரும் நிலையில், நிலையான இரும்புக் கொள்கை திட்டம் ஒன்று தேவை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புத்தளம் பெத்தானி 101 பங்களாவில் சமூக...
IMF ஐ நாட தயாராகும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் – ரணில் அழைப்பு!
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு முயற்சித்துவரும் அரசின் திட்டத்துக்கு எவரும் தடையேற்படுத்தக்கூடாது - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அரசின் இந்த நகர்வுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு...
கோப் குழுவின் தலைமைப்பதவி மீண்டும் சரிதவுக்கு…!
கோப் (COPE) எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் மீண்டும் நியமிக்கப்படவுள்ளார் என அறியமுடிகின்றது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஜனாதிபதி இடைநிறுத்தியதால் கோப் உள்ளிட்ட குழுக்களின் செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டன.
புதிய...
முடக்கம் தீர்வாகாது – பொறுப்புடன் செயற்படுவோம்!
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், நாட்டை முடக்குவது இதற்கு தீர்வாகாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று மிகவேகமாக பரவுவதன்...
நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படுமா?
இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
" நாட்டில் பஞ்சம் ஏற்படும் என...
உயர்தரப்பரீட்சை திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும்!
க.பொ.த உயர்தரப் பரீட்சையை பெப்ரவரி (07-02-2022) முதல் 2,439 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஓகஸ்ட் மாதம் பரீட்சையை...
‘ஜனாதிபதி வழங்கியுள்ள அறிவுரை’ (படங்கள்)
திறமைகளை மேம்படுத்திக்கொண்டு, தொழில் வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதே இளம் அதிகாரிகளின் கடமையாகக் காணப்படுகிறது என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
கட்டுநாயக்கவில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை முகாமில் இன்று (29) முற்பகல் இடம்பெற்ற விமானப்...












