பதுளையில் நேற்று மாத்திரம் 103 பேருக்கு கொரோனா!
பதுளை மாவட்டத்தில் நேற்று 103 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகள் வருமாறு,
பதுளை - 08
பண்டாரவளை - 35
எல்ல - 01
ஹாலிஎல - 09
ஹப்புத்தலை - 06
கந்தகெடிய -...
‘போராட்டங்கள் ஒரு போதும் தீர்வை பெற்றுத்தராது’
போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்று விடமுடியாது. தமது பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமாக இருந்தால் அரசுடன் பேசினால் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும் என நீதி அமைச்சர் அலி சப்ரி...
‘கொவிட் – 19 தடுப்பூசி’ – மத்திய மாகாணம் முதலிடம்- ஜீவன் தொண்டமானுக்கு ஆளுநர் பாராட்டு!
கொரோனா நோய் தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பித்து ஒரு வருட பூர்த்தியை நினைவு கூரும் முகமாக , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரைக்கமைய தடுப்பூசி வழங்கும் திட்டத்தில்...
இலங்கை வேடுவ இனமும் அவர்களின் மொழியும்
தொடர்பாடல் முறைகளானது மனித வர்க்கத்தின் அளவிற்கு பழமை வாய்ந்தது என்று கூறலாம். ஆதிகாலத்தில் மனிதன் சைகைகள், உடல் அசைவுகள், ஓசைகள், நெருப்பு புகை என்பவற்றின் ஊடாக தமது கருத்துக்கள் எண்ணங்கள் மற்றும் தேவைகளை...
‘மஹிந்தானந்தவின் புதிய நாடகம்’ – அம்பலப்படுத்துகிறார் திஸ்ஸ!
" விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தற்போது நாடகங்களை அரங்கேற்றிவருகின்றார்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" தெரிவுசெய்யப்பட்ட...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் போராட்டம்
நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின்...
‘எரிபொருளுக்கான டொலரை வழங்கும் பொறுப்பை ஏற்றார் கப்ரால்’
நாட்டில் அதிகரித்து வரும் டொலர் நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை வழங்கும் பொறுப்பை இலங்கை மத்திய வங்கி ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த பொறுப்பை இலங்கை மத்திய வங்கி ஏற்றுக்கொள்ளும் என மத்திய வங்கியின்...
அரசின் முகவரே கஜேந்திரகுமார் பொன்னம்பலம்! சுரேஷ் சீற்றம்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் நினைக்கும் விடயங்களை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தமிழ்...
‘தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டால் மட்டுமே இனி கல்யாணம்’
திருமணங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க கம்பஹா மாவட்ட கொவிட் குழு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் இதனை நடைமுறைப்படுத்துமாறு சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை...
விவசாயிகள் விடயத்தில் மோடியின் பாணியை கையாளுங்கள் – விமல் அறிவுரை
" விவசாயிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதால் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குகூட சட்டமூலங்களை மீள பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, எமது நாட்டிலும் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். அதற்காக முடிவுகளை மீளப்பெறுவது தவறு...












