‘தெருவில் இறங்கினார் திலகர் – ஓயமாட்டார் எனவும் சூளுரை’
" நுவரெலியா மாவட்டத்தில் மேலதிகமாக ஐந்து பிரதேச செயலகங்கள் நிறுவப்பட வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானம் நடைமுறைப்படுத்தாமல், நிறுத்தப்பட்டுள்ளமையானது உச்சபட்ச பாரபட்சமாகும். எனவே, புதிதாக ஐந்து பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும். அந்த...
முல்லை வீரமங்கைக்கு அடங்காமை குழு உதவிக் கரம்!
சர்வதே குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு வீரமங்கைக்கு அடங்காமை திரைப்படக்குழு ( வோர்ஸ் பிக்சர்ஸ்) கொடுத்த சன்மானம்.
பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கை சார்பில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ்...
அம்பியூலன்ஸ் வண்டிமீது துப்பாக்கிச்சூடு – பாணந்துறையில் பயங்கரம்!
பாணந்துறை பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியை இலக்கு வைத்து இன்று முற்பகல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்த நால்வரே இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். எனினும்,...
‘இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன்’ – ரத்தன தேரர் அறிவிப்பு
" இனிவரும் தேர்தல்களில் நான் போட்டியிடபோவதில்லை." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்தார்.
" இனி தேர்தல் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை. மாறாக மக்களை வழிநடத்துவேன். பலமான...
‘சட்ட திருத்தத்தால் மட்டும் மீனவர் பிரச்சினையை தீர்க்க முடியாது’ – நீதி அமைச்சர்
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகள் தொடர்பில் சட்ட திருத்தங்களை மாத்திரம் மேற்கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியாது. இந்தியா எமது நட்பு நாடு என்ற ரீதியில் இரு தரப்பு இராஜதந்திர உறவுகளையும்...
26 நாட்களில் 6,896 பேருக்கு டெங்கு!
நாட்டில் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் 6 ஆயிரத்து 896 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் - என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஷிலந்தி செனவிரத்ன தெரிவித்தார்.
கொழும்பு,...
கொரோனா மரணவீதம் மேலும் அதிகரிக்கும்! வைத்தியர்கள் எச்சரிக்கை
" நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், நாட்டை மீண்டும் முடக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டால் அது பெரும் தாக்கங்களுக்கு வழிவகுக்கும். எனவே, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள் அவசியம்." - என்று...
மின்வெட்டை அனுமதிப்பதா இல்லையா ? இறுதித் தீர்மானம் இன்று
மின்வெட்டை அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து இன்று (27) தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC) தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் ஆணைக்குழு கூடி நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை மீளாய்வு செய்து மின்வெட்டு...
நெருக்கடியிலிருந்து எப்படி மீள்வது? தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவுள்ள பங்காளிகள்!
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கான யோசனைகள் அடங்கிய திட்டமொன்றை அரசிடம் கையளிப்பதற்கு அரச பங்காளிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூட்டமொன்று நேற்று முன்தினம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது....
அரிய வகை உயிரினங்களை கடத்திசெல்ல முற்பட்ட ரஷ்ய பிரஜைகளுக்கு அபராதம்
நுவரெலியாவிலுள்ள உலக முடிவு பகுதியிலுள்ள தேசிய பூங்கா மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் பிடிக்கப்பட்ட விசேட 23 வகையான பூச்சிகள் மற்றும் 529 உயிரினங்களை நூதனமாக கொண்டு செல்ல முயன்ற ரஷ்ய நாட்டு...










