4 வைத்தியர்கள் உட்பட நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் 22 பேருக்கு கொரோனா
நாவலப்பிட்டிய வைத்தியசாலையின் நான்குவைத்தியர்கள், மூன்று தாதியர்கள், மருந்தாளர்கள் உட்பட 22பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இதனையடுத்து வைத்தியசாலையின் 7 ஆம் இலக்க விடுதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பிரிவில் சேவையாற்றும் சுகாதார அதிகாரிகளுக்கே...
எம்.பிக்களுக்கு கொரோனா – நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்படுமா?
நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இதனால் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்படலாம்...
‘வேகமெடுக்கிறது கொரோனா’ – மீண்டும் முடக்கப்படுமா நாடு?
"நாட்டை முடக்காமல் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்ததே முயற்சிக்கின்றோம். இதற்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்." - என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட...
மீண்டும் நாளொன்றில் 1000 ஐ நெருங்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை!
நாட்டில் இன்று மாத்திரம் 927 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு பதிவான அதிகளவு தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.
கடந்த செப்டம்பர் மாதம் நாடு திறக்கப்பட்டது. அதன்பின்னர் 600 வரையான...
‘பதவி விலக வேண்டியது அதிகாரிகள் அல்ல, அமைச்சர்களே’ – பாகுபலி பாணியில் கபீர் ஹாசீம் வலியுறுத்து
" தற்போதைய சூழ்நிலையில் அரச அதிகாரிகள் அல்ல, அமைச்சர்களே பதவி விலகவேண்டும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...
ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரிப்பு
கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளது.
அத்துடன், வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சையளிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும்
ஒட்சீசன் தேவைப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
எனவே, பொது...
முருத்தெட்டுவே ஆனந்த தேரரை மகிழ்வித்த ஜனாதிபதி (படங்கள்)
நாரஹேன்பிட்டி அபயராமாதிபதியும் மேல் மாகாண பிரதம சங்க நாயக்கரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தருமான அதி வணக்கத்துக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் ஜனன தினத்துக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்துத் தெரிவித்தார்.
தேரரின் ஜனன தினத்தையொட்டி,...
புஷ்பிகாவை வைத்து லொஹானை வறுத்தெடுத்த மைத்திரி!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையும், அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேனவையும் கடுமையாக விமர்சித்துவரும் மொட்டு கட்சி உறுப்பினர்களின் பட்டியலில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயும் உள்ளடங்குகின்றார்.
9 ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் கடந்த 18 ஆம்...
‘பாம்பாட்டியால் பதறிய வைத்தியசாலை’
பாம்பாட்டி ஒருவரின் நாகப்பாம்பினால் ரம்புக்கணை வைத்தியசாலை சிறிது நேரம் அல்லோலகல்லோலப் பட்ட சம்பவம் ஒன்று சமீபத்தில் இடம்பெற்றுள்ளது.
ரம்புக்கணை நகரில் பாம்பாட்டியொருவர் பாம்பாட்டி கொண்டிருந்தபோது கூட்டம் சேர்ந்ததால் கலவரமடைந்த நாகப்பாம்பு பாம்பாட்டியின் காலை தீண்டி...
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட நிகழ்வுகள் (படங்கள்)
இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம் இன்று (26) இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் கொழும்பில் கொண்டாடப்பட்டது. கொவிட்-19 சுகாதார நெறிமுறைகளை மிகவும் இறுக்கமாக கடைப்பிடித்த நிலையில் உயர் ஸ்தானிகராலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகள்...










