பதவி துறக்கிறார் நிமல் லான்சா? ஜனாதிபதியுடன் இன்று முக்கிய பேச்சு!

0
இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பதவி விலக தீர்மானித்துள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதன்படி தனது தனிப்பட்ட பணியாள் குழாமை அவர் அமைச்சில் இருந்து விலக்கிக்கொண்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது. அமைச்சு செயலாளரின்...

லுணுகலையில் வீடு உடைக்கப்பட்டு 12 லட்சம் ரூபா கொள்ளை!

0
லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட , லுணுகலை நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை (14/02) சுமார் 12 லட்சம் ரூபா கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் எவரும் இல்லாத சமயம், வீட்டின் பின்புறமாக உள்ள ஜன்னல்...

‘சட்டமா அதிபர் அரசியல் வாதிகளின் கையாள்போல் செயற்படக்கூடாது’

0
சமூக செயற்பாட்டாளர் ஷெயான் மாலக்க கடத்தல் பாணியில் கைது செய்யப்பட்ட சம்பவத்தை பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வன்மையாக் கண்டித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கண்டனம் தெரிவித்தார். " நபரொருவரை...

ரூ. 9 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்!

0
ஒன்பது மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மத்திய தபால் பரிமாற்றகத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, குஷ் எனப்படும் கஞ்சா 472 கிராமும் 302 போதை வில்லைகளும் தனியார் பொதிச்...

மூன்று மாதங்களுக்கு மின் துண்டிப்பு இல்லை

0
மூன்று மாதங்களுக்கு மின் துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள அதன் தலைவர், ஜனக ரத்நாயக்க இதனைத்...

டீசலுடன் இலங்கை வந்த இந்திய கப்பல்

0
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 40, 000 மெற்றிக் டன் டீசல் அடங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலை வலுசக்தி...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 304 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 304 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 595,3649 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார பிரிவினரின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

0
சுகாதார உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைநிறுத்த போராட்டம் நாளை (16) காலை 8.00 மணி முதல் 14 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கங்கள் தெரிவித்துள்ளனா். 18...

‘கோதுமை மா கிடைக்கவில்லை’ – உண்மையை சொன்ன தொழிலாளியை பணி நீக்கம் செய்த தோட்ட நிர்வாகம்!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அநீதியை, ஊடகங்களுக்கு வெளியிட்டதால், தோட்டத் தொழிலாளி ஒருவரை தோட்ட நிர்வாகம் பணி நீக்கம் செய்த சம்பவமொன்று பசறைப் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. பசறைப்பகுதியின் கோணக்கலை பெருந்தோட்ட மேற்பிரிவைச் சேர்ந்த எம்....

மேலும் 28 நாடாளுமன்ற பணியாளர்களுக்கு கொரோனா!

0
நாடாளுமன்றத்தில் மூன்று பிரிவுகளின் பிரதானிகள் உட்பட 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நாடாளுமன்றத்தில் கடமையாற்றும் 112 ஊழியர்களுக்குக்கு நேற்று 14 ஆம் திகதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 28 ஊழியர்களுக்கு கொவிட் தொற்று...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...