கொவிட் தொற்றால் மேலும் 21பேர் மரணம்!
நாட்டில் மேலும் 21 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(22) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால்...
இன்றும் சில பிரதேசங்களுக்கு மின்வெட்டு!
நுரைச்சோலை அனல் மின்நிலைய மின்பிரப்பாக்கியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாளொன்றுக்கு 45 நிமிடகளுக்கு மின்வெட்டை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மீள் திருத்த பணிகள் நிறைவடைந்து இயழ்பு நிலைக்கு திரும்பும் வரையில் சில தினங்களுக்கு இந்த மின்வெட்டு...
புகையிரத பயணச்சீட்டு ரத்து!
இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் நாளை முதல் பயணச்சீட்டு வழங்குவதை ரத்து செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு முதல் பொதிகள் ஏற்றுக் கொள்வதை இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புகையிரத நிர்வாகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்தே குறித்த நடவடிக்கைகளை...
நுவரெலியா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் (படங்கள்)
நுவரெலியா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு நேற்று ( 22 ) புதன்கிழமை மாலை நடத்தப்பட்ட "ஸ்னூக்கர்" போட்டியில் முதலாம் இடத்தை சமிந்த கொடிகாரவும், இரண்டாம் இடத்தை நிமால் அபேநாயக்க
வும்...
பேலியகொடை மெனிங் சந்தையில் மரக்கறி விலைகளில் வீழ்ச்சி!
பேலியகொடை மெனிங் சந்தையின் மரக்கறிகளின் விலைகளில் இன்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பேலியகொடை மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் பிரதி தலைவர் சுகாத் சுசந்த இதனை தெரிவித்துள்ளார்.
கரட் கிலோ ஒன்றின் மொத்த விலை 400 ரூபாவாகவும்,...
நாட்டு மக்கள் திண்டாடும்போது LPL கொண்டாட்டம் தேவையா? சம்பிக்க சீற்றம்
விவசாய அமைச்சின் செயலாளரை அல்ல, இந்த அரசையே வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
43 ஆம் படையணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில்...
தமிழ் பேசும் கட்சிகளுடன் அணிசேர இ.தொ.காவும் பச்சைக்கொடி!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் அது நிச்சயம் பங்கேற்கும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கொட்டகலை சி.எல்.எவ் வளாகத்தில் இன்று...
வாருங்கள், மக்களுக்காக ஒன்றிணைவோம்! தொழிற்சங்கங்களுக்கு ஜீவன் அழைப்பு!!
கூட்டு ஒப்பந்தம் இல்லாத நிலையில் தொழிலாளர்களையும், தொழிற்சங்கங்களையும் பழிதீர்ப்பதற்கான வேட்டையை பெருந்தோட்டக் கம்பனிகள் ஆரம்பித்துள்ளன. எனவே, இதனை முறியடித்து தொழிலாளர்களை பாதுகாக்க அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றுபட வேண்டும் – என்று இலங்கைத் தொழிலாளர்...
ஈரானுக்கான கடனை அடைக்க கைகொடுத்த ‘தேயிலை’!
இலங்கையின் தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,பெருந்தோட்டத்தறை அமைச்சர் ரமேஸ் பத்திரண மற்றும் ஈரானின் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை பிரதி அமைச்சர்...
பாண் விலை 100 ரூபாவரை உயரும்! எதிரணி எச்சரிக்கை!!
2022 ஜனவரியாகும்போது, நாட்டில் ஒரு இறாத்தல் பாணின் விலை 100 ரூபாவரை அதிகரிக்கக்கூடுமென ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் அசோக அபேசிங்க எம்.பி. எதிர்வுகூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக...










