அமைச்சு பதவிக்காக அலையும் ராதா! அனல் கக்கும் அறிக்கையை விடுத்தார் கணபதி கனகராஜ்
எதிர்க்கட்சியில் இருப்பதால் எதையும் பேசி அரசியல் நடத்தலாம் என்பதை பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கு அரசியல் முகவரியைப் பெற்றுக் கொடுத்தது யார்...
லயன் குடியிருப்பில் தீ விபத்து – தீக்கிரையானது வீடு (படங்கள்)
டயகம பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட வேவர்லி தோட்டம் ஆடலி பிரிவில் , 14 வீடுகளைக் கொண்ட தொடர் லயன் குடியிருப்பில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளது. இதனால்...
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளிவரும்?
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை விரைவாக வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம். டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களை திருத்துவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் 31ஆம்...
மீண்டும் உயர் நீதிமன்றில் ரஞ்சன்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் உயர்நீதிமன்றில் இன்று(24) முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டாவது வழக்கின் விசாரணைக்காக அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் அவர் நான்காண்டுகால...
புதிய அரசமைப்பு – பணியை நிறைவு செய்தது நிபுணர் குழு! வரைவு நகல் விரைவில் ஜனாதிபதியிடம் கையளிப்பு
புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான வரைவொன்றை உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த நிபுணர்கள் குழு அப்பணியை நிறைவு செய்துள்ளது.
கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியில் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்ற செயற்பாடுகளின் அடிப்படையில் தற்போது இக்குழுவானது தனது...
நாட்டில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா – ஒரு வாரத்தில் 5,391 பேருக்கு வைரஸ் தொற்று!
நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது. கடந்த ஒரு வார காலத்தில் 5,391 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த ஒரு வார காலத்தில் 87 கொரோனா...
கடும் வறட்சி! மலைநாட்டில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக குறைவு!!
மலைநாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினை தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிக வேகமாக குறைந்து வருகிறது.
காசல்ரி,மவுசாகலை,கெனியோன், லக்ஸபான,நவலக்ஸபான, விமல சுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளன.
தேசிய மின் உற்பத்திக்கு பாரிய அளவில்...
‘மின்நெருக்கடி உச்சம்’ – தெரு விளக்குகளிலும் கை வைக்கிறது அமைச்சு!
நாட்டில் ஏற்பட்டுள்ள மின் நெருக்கடி தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில், கலந்துரையாடி தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசின் வாராந்த அமைச்சரவைக்...
இன்று முதல் மின்வெட்டு அமுல்!
நாட்டில் இன்று திங்கட்கிழமை ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும், நாளை செவ்வாய்க்கிழமை முதல் இரு மணிநேரம் மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பிற்பகல்2 மணி முதல்...
நாட்டில் மேலும் 15 கொவிட் மரணங்கள்
நாட்டில் மேலும் 15 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று (22) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை...











