துமிந்த நாகமுவ பிணையில் விடுதலை
கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொரள்ள பகுதியில் வைத்து கடுவலை பொலிஸாரினால் அவர் இன்று...
‘சுசில் பிரேமஜயந்த மலையக மக்கள் சார்பில் எனக்கு ஆதரவாக பேசியவர்’ – மனோ
“நுவரெலிய மாவட்டத்தில், புதிய பிரதேச சபைகள் அமைத்தே ஆக வேண்டும்” என நான் பிரதமர் ரணில் விக்கிரமசுங்க உடன் கடும் வாய்தர்க்கம் செய்த போது, பிரதமர் ரணில் "நுவரேலியாவில் புதிய சபைகள் இப்போது...
‘தோட்டத் தொழிலாளர்கள் என்போர் அரச ஊழியர்கள் அல்லர்’ – ஜீவன்
" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரண விலையில் கோதுமைமா வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை நாம் வரவேற்கின்றோம். அதேபோல எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நிலையானதொரு பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்." - என்று இலங்கைத்...
சுசில் பிரேமஜயந்தவுக்கு எதிர்க்கட்சி அழைப்பு!
" ஜனநாயகம் இல்லாத அணியில் இருக்க வேண்டாம். எங்கள் பக்கம் வாருங்கள். இணைந்து பணியாற்றுவோம்."
இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தரவுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு...
‘சுசில் அவுட்’ – எஸ்.பிக்கு அடித்துள்ள அதிஷ்டம்!
அரசை கடுமையாக விமர்சிக்கும் மேலும் இரு இராஜாங்க அமைச்சர்களையும் பதவி நீக்குவது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது.
அவர்களை பதவி நீக்குவதன்மூலம் ஏற்படும் அரசியல் பின்னடைவு நிலை பற்றியும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது....
சுசில் பிரேமஜயந்தவிடமிருந்து பதவி பறிக்கப்பட்டது ஏன்? ஆளுந்தரப்பு வழங்கிய பதில்
" ஜனாதிபதி நினைத்தால் என்னையும் பதவி நீக்கம் செய்யலாம். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது." - என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது,
" அரசை விமர்சித்ததால் இராஜாங்க...
அரசிடம் உரிய பொருளாதார வேலைத் திட்டம் இல்லை! ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல்
பொருளாதார வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தப் பணியில் எதிர்க்கட்சியினரையும் இணைத்துக் கொள்ள...
‘இன்னும் மூன்றாண்டுகளுக்கு ஜனாதிபதி கோட்டா சிறப்பாக செய்வார்’
" ஆங்காங்கே கதை சொல்லித் திரிய வேண்டாம், அரசியல் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம், மேலும் மூன்று வருடங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டிடை முன்னெடுத்துச் செல்வார்." என ஊவா மாகாண...
4 கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஜே.வி.பி. மறுப்பு!
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் நாம் ஒருபோதும் கூட்டணி அமைக்கமாட்டோம்." - என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற...
பதவி விலகல் – பதிலடி கொடுத்தார் சுசில் (காணொளி)
" நான் மக்களுக்காக உண்மையையே பேசினேன். பதவி விலகல் தொடர்பில் கவலையடையவில்லை. இனி என் தொழிலை செய்வேன்." - என்று பதவி விலக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...











