பைசர் தடுப்பூசியின் மிகப் பெரிய தொகை இலங்கைக்கு
இதுவரை இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பைசர் தடுப்பூசியின் மிகப் பெரிய தொகை இன்று (02) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அதன்படி, 1,503,450 டோஸ் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக இராஜாங்க அமைச்சர்...
இளைஞர் சமுதாயத்திற்கு பாலியல் கல்வியின் அவசியம்-ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி
கடந்த ஐந்தாண்டுகளில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர் சமுதாயத்தில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பாலின கல்வி தொடர்பில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை...
எரிவாயு சிலிண்டர்களை பரிசோதிக்க வேண்டாம்-லிட்ரோ நிறுவனம் எச்சரிக்கை
சமையல் எரிவாயு சிலிண்டர்களில் சவர்க்கார நுரை மற்றும் பிற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
சவர்க்கார நுரை மற்றும் ஏனைய பொருட்களை பயன்படுத்தி எரிவாயு சிலிண்டரை தனிப்பட்ட...
பசறை சுகாதார பிரிவில் அறுவருக்கு கொரோனா
பசறை சுகாதார பிரிவில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 6 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பசறை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனைகளில் 2 கொரோனா தொற்றாளர்களும்...
‘அஸாத் சாலி’ விடுதலை!
தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் பின்னரே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இனங்கள், மதங்களுக்கு இடையில் முரண்பாடை தோற்றுவித்தல்...
‘தலைமன்னார் – ராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்கவும்’
தலைமன்னார்- ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவையை விரைவில் மீண்டும் ஆரம்பிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் வரவு-செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில்...
ஹெலிஎலயில் செயலமர்வு நடத்திய நால்வர் கைது
பதுளை – ஹாலிஎல பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் அனுமதியின்றி உளநல ஆலோசனை செயலமர்வை நடத்துவதற்கு சென்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 03 வோக்கிடோக்கிகள், வாயு துப்பாக்கி (Air Rifle) மற்றும் ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டதாக...
புத்தளத்தில் ஆளுந்தரப்புக்குள் ‘அரசியல் போர்’ – நடப்பது என்ன?
தெற்கு அரசியல் களம் கொதிநிலையில் உள்ள நிலையில், புத்தளம் அரசியல் களத்திலும் ‘மினி’ யுத்தமொன்றே ஏற்பட்டுள்ளது. மொட்டு கட்சியின் மூன்று இராஜாங்க அமைச்சர்களுக்கிடையில்தான் இவ்வாறு அரசியல் யுத்தம் மூண்டுள்ளது. இதற்கிடையில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை...
‘மொட்டு’, ‘கை’ மோதல் உக்கிரம் – அவசரமாக இன்று கூடுகிறது சு.க. மத்திய குழு!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாதீட்டை ஆதரிக்காத பட்சத்தில் அக்கட்சியை அரச கூட்டணியிலிருந்து உடன் வெளியேற்ற வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் கட்சி தலைமைப்பீடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத்...
சிவனொளிபாதமலை பருவகாலம் யாத்திரை 18 ஆம் திகதி ஆரம்பம்!
சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை ஆரம்பிப்பதை முன்னிட்ட கலந்துரையாடல் நேற்றுக் காலை 10 மணிக்கு சிவனெளிபாத மலைக்கு பொறுப்பான சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர் பெங்கவேததம்மின்ன தேரர் தலைமையில், நல்ல தண்ணி சுகாதார அத்தியட்சகர் கேட்போர்...









