மோடி, பஸில் இன்று பேச்சு! மலையகம் பற்றியும் கலந்துரையாடப்படலாம்
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று பேச்சு நடத்தவுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் கலாச்சார ரீதியிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது...
‘ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்க தயார்’
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதற்கு தான் தயார் என்று முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊழல், மோசடியுடன் தொடர்புபடாத - தெளிவான கொள்கையுடை தரப்புகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்தால் அதனை...
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குவுக்கு கோப் குழு அழைப்பு!
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எதிர்வரும் 06ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கோப் குழு கூடவுள்ளது.
தேர்தல்...
‘எரிவாயு சிலிண்டர் வெடிப்பு’ – நாடாளுமன்றத்தில் இன்று எடுக்கப்பட்டுள்ள முடிவுகள்….(படங்கள்)
எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கும், அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் விசேட கூட்டம் இன்று (01) நடைபெற்றது.
இந்தக் கூட்டம்...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 559 பேர் இன்று அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 559 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 564,548 ஆக அதிகரித்துள்ளது.
காணி அபகரிப்புக்கு எதிராக போராட்டம்!
யாழ்ப்பாணம் , மாதகல் பகுதியில் கடற்படையினருக்காக காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
இன்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற இந்த...
மனைவியை மீட்க கோபுரத்தில் ஏறிய கணவன் கைது!
தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி போராட்டம் மேற்கொண்ட இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 18 வயது யுவதியைக்...
அரசுக்கு அழுத்தம் கொடும்போம் – பாரத் அருள்சாமி அதிரடி
கோதுமைமா மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்குமாறு நாம் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றோம். இதன்படி விலை உயர்வு தொடர்பில் அரசு மீள்பரீசிலனை செய்யும் என நம்புகின்றோம் - என்று இலங்கை தொழிலாளர்...
கடமை நேரத்திற்கு அப்பால் சேவையில் ஈடுபட போவதில்லை
தமது 8 மணித்தியால கடமை நேரத்திற்கு அப்பால் ஏற்படும் மின்தடைகளின்போதான சேவைகளில் இருந்து விலகவுள்ளதாக மின்சார சபை பொறியிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் பிறழ்வு இந்நாட்டினுள் நுழைந்து விட்டதா?
ஒமிக்ரோன் பிறழ்வு இந்நாட்டிற்கு வந்துள்ளதாக உறுதியாக கூற முடியாது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது நாட்டிற்கு குறித்த வைரஸ் தாமதமாக வரக்கூடும் என பிரதி சுகாதார சேவைகள்...













