‘சமையல் அறைக்குள்கூட பாதுகாப்பு இல்லை’
" தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் எனக்கூறியே கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். ஆனால் இன்று வீட்டுக்குள் சமையல் அறைக்குகூட பாதுகாப்பாக சென்றுவரமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது." - என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க...
ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
பாடசாலைகளில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முறையான திட்டம் வகுக்கப்படாவிட்டால் மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும்...
தலவாக்கலையிலும் வெடித்து சிதறியது கேஸ் அடுப்பு (படங்கள்)
தலவாக்கலை, ஸ்கீம் பகுதியில் மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியிலும் இன்று முற்பகல் 10 மணியளவில் கேஸ் அடுப்பு ஒன்று வெடித்துள்ளது.
தேநீர் தயாரிப்பதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்த பின்பு அதனை,...
மஞ்சள் கன்றுகள் வழங்கி வைப்பு (படங்கள்)
சௌபாக்கியா வீட்டுத் தோட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக அம்பகமுவ பிரதேச செயலகத்தின் மவுசாகலை 320I கிராம சேவகர் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள மவுசாகலை விவசாய அபிவிருத்தி சங்கத்தின் ஊடாக வீட்டு தோட்ட...
இன்றும் எரிவாயு வெடிப்பு சம்பவம் பதிவானது……
கண்டி, குண்டசாலை - நத்தரம்பொத்த பகுதியிலும் சமையல் எரிவாயு வெடித்ததில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். இன்று அதிகாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பல்லேகல...
‘பாடசாலைகளில் வசதிக் கட்டணம் அறவிடுவதை உடன் நிறுத்துக’
" நாட்டிலுள்ள சில பாடசாலைகளில் வசதிகள் சேவைக் கட்டணமாக 3 ஆயிரம் ரூபா அறிவிடப்படுகின்றது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இவ்வாறான கட்டணங்கள் அறிவிடப்படக்கூடாது. இது உடன் நிறுத்தப்பட வேண்டும்." - என்று எதிர்க்கட்சித்...
கேஸ் சிலிண்டர்கள் வெடிப்பு – விசாரணைக்கு ஐ.தே.க. வலியுறுத்து
எரிவாயுக்கள் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருவதை வேடிக்கையாக பாராது உடனடியாக இதுகுறித்து விசாரணைகளை நடத்தி இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி...
‘காட்டிக்கொடுத்தவரே மைத்திரி’ – மொட்டு கட்சி செயலர் கடும் சீற்றம்
" அரசின் கொள்கைத் திட்டத்தை ஏற்கமுடியாவிட்டால் கூட்டணியிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியேறலாம். எமது கட்சியை விமர்சிப்பதால் மீளெழுச்சி பெறலாம் என சுதந்திரக்கட்சி நினைப்பது நடக்காத காரியமாகும்."- என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி...
சபைக்கு வந்தார் வர்ணகுமார – சென்றார் மஹிந்த
நாடாளுமன்ற உறுப்பினராக மஞ்சு லலித் வர்ணகுமார, பிரதி சபாநாயகர் முன்னிலையில் இன்று சத்திய பிரமாணம் செய்துக்கொண்டார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் கூடியது. இதன்போது அவர்...
அரச கூட்டுக்குள் கருத்து மோதல் – ஒப்புக்கொண்டார் டலஸ்
கூட்டணி கட்சிகளிடையேயான கருத்து முரண்பாடு ஆரோக்கியமானது. அது அரசாங்கம் பிளவுபட்டுள்ளதாக அர்த்தமாகாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவுக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையில் மோதல் காணப்படுவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த...








