500 சீனி கொல்கலன்களை சதொசவுக்கு வழங்க தீர்மானம்!
துறைமுக அதிகார சபையில் பொறுப்பிலுள்ள சுமார் 500 சீனி கொள்கலன்களை சதொசவிற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த சீனி கொள்கலன்களை சதொசவிற்கு வழங்குவதற்கு தமது சங்கம் இணங்கியுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் நிஹால்...
அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க 50 மில்லியன் அ.டொ. வழங்கியது மத்திய வங்கி
கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
குறித்த 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை 2 அரச வங்கிகள் ஊடாக...
பசறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது!
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கமெவெல பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கமேவெல பகுதிக்கு விரைந்த பசறை பொலிஸார் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபரின்...
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பொறுப்பு வெளிநாட்டு நிறுவனத்திடமா?
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இராணுவத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருக்கும் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பொறுப்பை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லையென்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித்...
அனுசா சந்திரசேகரனுக்கு இராதாகிருஷ்ணன் மீண்டும் அழைப்பு!
பல்வேறு காரணங்களால் மலையக மக்கள் முன்னணியில் இருந்து வெளியேறியவர்கள் தங்களுடைய தவறை உணர்ந்து மீண்டும் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...
அரிசி இறக்குமதிக்கு விவசாய அமைச்சர் எதிரிப்பு
" வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யும் தீர்மானத்துடன் நான் உடன்படவில்லை." - என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி...
” பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் கற்பித்தல் நடவடிக்கை இடம்பெறாது”
பாடசாலைகள் திறக்கப்பட்டாலும், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தீரும் வரை அவர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் பங்கேற்க மாட்டார்களென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் செயலாளர் அதிபர், ஆசிரியர்களின்...
கைக்குண்டு மீட்பு – முன்னாள் போராளியும் கைது! விசாரணைகளில் வெளியாகும் ‘பகீர்’ தகவல்கள்!!
கொழும்பு, நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை வளாகத்திலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை − உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியொருவரே...
ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஊழியர்களை வேலைக்கு அழைக்க முடியுமா?
ஒக்டோபர் முதலாம் திகதி முதல் சகல அரச மற்றும் தனியார் ஊழியர்களை வேலைக்கு அழைப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. கலந்துரையாடலின் பின்னர், நாட்டின் நிலைமை கருத்திற்கொண்டே இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்...
சஜித்தின் திட்டத்துக்கு ரணில் கடும் எதிர்ப்பு!
"கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுக்குள்வரும்வரை எந்தவொரு தேர்தலும் நடத்தப்படக்கூடாது." -என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசு பதவி விலகி, மக்கள் ஆணையை பெறுவதற்காக தேர்தலொன்று...



