பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியாகும் அறிவிப்பு!

0
பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக கட்டம் கட்டமாக திறப்பது தொடர்பான தீர்மானத்தை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்றைய தினம் வெளியிடவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளை திறப்பதற்கான சுகாதார பின்பற்றல் தொடர்பான பரிந்துரைகளை சுகாதார அமைச்சு...

‘பார்’களை திறக்க அனுமதி வழங்கியது யார்? பொறுப்பை ஏற்றார் டிலான்!

0
" மதுபானசாலைகளை திறப்பதற்கு யார் அனுமதி வழங்கினர் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அதற்கான பொறுப்பை உரியவர்கள் ஏற்காவிட்டால் அதனை ஏற்பதற்கு நான் தயார்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான்...

அலரிமாளிகை சந்திப்பில் திருப்தி இல்லை! ஜனாதிபதியை சந்திக்கும் பங்காளிகள்!!

0
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனும் பேச்சு நடத்துவதற்கு ஆளுங் கூட்டணியிலுள்ள பங்காளிக் கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க...

‘மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும்’

0
மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் பொதுவான நிலைப்பாடு...

மேலும் 918 பேருக்கு கொரோனா! நேற்று 72 பேர் உயிரிழப்பு!!

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 72 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், நாட்டில் இன்று இதுவரை 918 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று...

‘கிழக்கு, மலையகம் அபிவிருத்தி’ – ஹிரியானா மாநில ஆளுநருடன் வியாழேந்திரன், செந்தில் தொண்டமான் பேச்சு

0
ஹரியானா மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்திரேயாவை, அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் பெருந்தோட்டப்பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடல்...

பெற்றோரை இழந்த சிறுவனுக்கு சக்கர நாற்காலி ! இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள் நடவடிக்கை

0
பலாங்கொடை, உடகந்த பிரதேசத்தில் தனது கால்கள் இரண்டும் செயல் இழந்த நிலையில் வாழும் 14வயதான சிறுவனுக்கு சக்கர நாற்காலியொன்றை பெற்றுக் கொடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் நடவடிக்கையெடுத்துள்ளார். குறித்த...

கட்டுப்பாட்டு விலையைமீறினால் இனி ஆப்பு! சட்டம் அமுலில்!!

0
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலத்தில்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் நேற்று (22) தனது கையொப்பத்தையிட்டு அதனை சான்றுரைப்படுத்தினார். இந்தச் சட்டமூலம் நேற்று (22) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது. வர்த்தக...

மொட்டு கூட்டுக்குள் குழப்பம்! பிரதமருடன் பங்காளிகள் அவசர சந்திப்பு!!

0
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதை நிறுத்துமாறு ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது. நள்ளிரவு 12.06 மணியளவில் இரகசியமான முறையில் அமெரிக்காவின் New Fortress நிறுவனத்திற்கு யுகதனவி மின்...

‘வெற்றிலை’யை கையிலெடுக்கிறார் மைத்திரி! இணைந்து கூவுமா சேவல்?

0
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மீண்டும் பலப்படுத்துவது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீவிரமாக ஆராய்ந்துவருகின்றது. மேற்படி கூட்டமைப்புக்கு கடந்த காலங்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியே தலைமைத்துவம் வழங்கியது. எனினும், மொட்டு கட்சி உதயமான பின்னர்...

மலையாள நடிகர் மோகன்லால் தாயார் காலமானார்

0
நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி (90) உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானார். அவர் காலமானபோது நடிகர் மோகன்லால் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் மம்மூட்டி உள்ளிட்ட அவரது...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...