நாடு மீண்டும் முடக்கப்படலாம்! எச்சரிக்கை விடுப்பு!!
" மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி பொறுப்புடன் நடந்துகொள்ளாவிட்டால் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை உருவாகும்."- என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்...
16 ஆம் திகதி விவசாயிகளை அணிதிரட்டுவோம்! முடிந்தால் கழுத்தை பிடிக்கவும்!!
அரசுக்கு எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித்...
அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படுவாரா? சட்டமா அதிபர் வெளியிட்ட அறிவிப்பு
அருட்தந்தை சிறில் காமினி தற்சமயம் கைது செய்யப்பட மாட்டார் என குற்றப்புலானய்வு பிரிவு சட்டமா அதிபரின் ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு...
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 45 பேர் கைது!
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 45 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக நாட்டில்...
11 மாதங்களுக்குள் 22,902 பேருக்கு டெங்கு – இன்று முதல் ஒழிப்பு வேலைத்திட்டம்
இன்று (08) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தீர்மானித்துள்ளது.
டெங்கு அபாய வலயமாக அடையாளங்காணப்பட்டுள்ள 59 சுகாதார வைத்திய பிரிவுகளில் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை...
இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்
நாட்டில் வரும் நாட்களில் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தத்திற்கு முகம்கொடுப்பதற்காக மத்திய நிலையம் தயாராக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் எந்தப் பகுதியிலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ மத்திய...
பட்ஜட் கூட்டத்தொடர் முடிந்ததும் அமைச்சரவை மாற்றம்?
வரவு - செலவுத் திட்ட விவாதம் முடிவடைந்த பின்னர், அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.
இதன்படி சில அமைச்சுகள் கைமாறவுள்ளதுடன், மேலும் சில அமைச்சுகளுடன் புதிய விடயதானங்கள் இணைக்கப்படவுள்ளன. இதற்கான...
‘ஐக்கிய மக்கள் சக்தி மாற்று சக்தி கிடையாது’
ஐக்கிய மக்கள் சக்தியை, மாற்று அரசியல் சக்தியாக மக்கள் இன்னும் கருதவில்லை என்று அக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மீரிகம பகுதியில் நேற்று நடைபெற்ற...
இலங்கையிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலரை நஷ்டஈடாக கோருகிறது சீன உர நிறுவனம்!
விஞ்ஞான ரீதியான பரிசோதனை முடிவுகளை மீறி, சோதனை முடிவுகளைத் தவறாகக் குறிப்பிட்டமை மற்றும் பொய்யான சோதனை முடிவைக்கொண்டு தவறான பிரசாரங்களை முன்னெடுத்தமை என்பவற்றுக்காக, விவசாய அமைச்சின் கீழுள்ள தேசிய தாவரத் தடுப்புக் காப்பு...
33 நாட்களுக்கு தொடர்ச்சியாக கூடும் நாடாளுமன்றம்
விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் 50 வாய்மூல கேள்விகளுக்குப் பதிலளிக்க சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக இந்த விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.
அதேவேளை, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம்...








