ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி மாகாணத்தடை நீக்கம்
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை, ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நீக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இன்று (29) முற்பகல் இடம்பெற்ற கொவிட் தொற்றொழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
பொதுமக்களின்...
கைதிகளின் போராட்டத்தால் வெலிக்கடை சிறைச்சாலைக்கு ஒரு கோடி ரூபா இழப்பு
சிறைக்கைதிகள் சிலரின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக வெலிக்கடை சிறைச்சாலையில், செப்பல் பிரிவின் கூரைக்கு விளைவிக்கப்பட்ட சேதத்தால் சுமார் ஒரு கோடி ரூபா அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் பொறியியலாளர் பிரிவு தெரிவித்துள்ளது.
பொருள் சேதத்தை...
‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ – ஜனாதிபதி செயலணி எதற்காக? ஹக்கீம் வெளியிடும் பரபரப்பு தகவல்
'ஒரே நாடு, ஒரே சட்டம்' தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட செயலணிக்கு, கலகொட அத்தே ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கடும் கண்டனத்தை...
‘விடைபெற தயாராகும் அமெரிக்க தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு’
தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பீ.டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) அம்மையார், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நேற்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
அமெரிக்காவுக்கும்...
அரசில் உள்ள செந்தமிழர்களுக்கு மனோ மீண்டும் சாட்டையடி
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
ஞானசாரர் குழுவில் தமிழ் உறுப்பினர் இல்லை என சுட்டிக்காட்டியது, அதில் தமிழரை நியமியுங்கள் என்பதற்காக அல்ல. இக்குழுவில் எமக்கு நம்பிக்கை இல்லை.
ஆனால்,...
மகாநாயக்க தேரரிடம் ஆசிபெற்றார் சஜித் (படங்கள்)
கண்டி, மல்வத்து மகா விகாரைக்கு இன்று சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதா, மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார்.
அத்துடன், இதன்போது நாட்டில்...
மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் இணைத்தது சீனா
இலங்கை அரச வங்கியான 'மக்கள் வங்கி'யை கறுப்புப் பட்டியலில் இணைப்பதற்கு சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மீறி - கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையால், சீனத் தூதரகத்தின் பொருளாதார...
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவி காலம் நீடிப்பு
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நேற்றுடன் (28) நிறைவடையவிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி...
கரு தலைமையில் புதிய அரசியல் கூட்டணி! முக்கிய புள்ளிகள் இணைவு!!
முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் புதியதொரு அரசியல் கூட்டணி அமையவுள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகள் திரைமறைவில் இடம்பெற்றுவருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஆளுங்கட்சியிலுள்ள முக்கிய சில அரசியல் பிரமுகர்கள் இணைந்தே இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துவருகின்றனர்...
விமல், கம்மன்பில, சரத்வீரசேகர எங்கே?
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாது, மாகாணசபை முறைமை ஒழிக்கப்படும் என்றெல்லாம் அமைச்சர்களான விமல்வீரசன்ச, உதய கம்மன்பில, சரத்வீரசேகர ஆகியோர் சூளுரைத்தனர். ஆனால், இந்தியாவின் அழுத்தத்தால் அரசு தேர்தலை நடத்த தயாராகின்றது. இது தொடர்பில் அமைச்சர்கள்...



