‘இலங்கையர் கொலை’ – பிரதான சூத்திரதாரி கைது!

0
பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த குமாரவை மிக கொடூரமாக கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்தியாஸ் அலியா பில்லி என்பவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ராவல்பமபிண்டி பஸ் ஒன்றில்...

வடமேல் மாகாண ஆளுநரின் உயிரை பலியெடுத்த ‘கொரோனா’

0
வடமேல்மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தனது 83 ஆவது வயதில் காலமானார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இலங்கையில் சிரேஷ்ட அரசியல் வாதிகளுள் ஒருவரான ராஜா கொல்லுரே,...

மலையக மக்களுக்கான 10,000 வீட்டுத் திட்டம் 2022 இல் ஆரம்பம் – பிரதமர்

0
கிராமப்புற குறைந்த வருமானம் ஈட்டுவோரின் வீட்டுப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் 'உங்களுக்கு ஒரு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்' வேலைத்திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டளவில் 71,110 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக நகர அபிவிருத்தி...

‘எதிரணியின் போராட்டத்தில் பிரதமர் மஹிந்த’

0
பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கோரி பாராளுமன்ற வளாக நுழைவாயிலில் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திக்கு சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.   ஆர்ப்பாட்டமொன்றை...

‘விசாரணை குறித்து நாளாந்தம் விளக்கம்’ – பாகிஸ்தான் உறுதி

0
" பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும், அது தொடர்பில் இலங்கைக்கு நாளாந்தம் தெளிவுப்படுத்தப்படும் எனவும் பாகிஸ்தான் அரசு உறுதியளித்துள்ளது." இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்....

கொவிட் தொற்றால் மேலும் 23 பேர் பலி!

0
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 362 பேர் குணமடைந்தனர்

0
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 362 பேர் குணமடைந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 542,688 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

புதிய மாற்றத்துடன் லிட்ரோ – லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு

0
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் வழிகாட்டல்களுக்கமைய, சமையல் எரிவாயு கொள்கலன்களை மீண்டும் சந்தைக்கு  விநியோகிக்க லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. அதற்கமைய, புதிய லிட்ரோ கொள்கலன்களை அடையாளம் காண்பதற்காக, அந்நிறுவனத்தின் எரிவாயு...

‘ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை’ – சஜித் வலியுறுத்து

0
" நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரமீது தாக்குதல் நடத்திய அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். நாடாளுமன்ற...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் நீரில் மூழ்கினர் – ஒருவர் பலி – இருவர் மாயம் (படங்கள்)

0
பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை நீர்த்தேக்கத்தில் நீராடச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் நீரிழல் மூழ்கியுள்ளனர். இதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், இருவர் காணாமல்போயுள்ளனர். இத்துயர் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது. கண்டி பகுதியிலிருந்து நில்லம்பை நீர்த்தேக்கத்தில்...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...