‘யுகதனவி’ உடன்படிக்கை அடுத்தவாரம் சபையில் முன்வைப்பு
உத்தேச ‘யுகதனவி’ உடன்படிக்கை அடுத்த வாரம் சபையில் சமர்ப்பிக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காரால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர்...
சீரற்ற காலநிலையால் 65,580 குடும்பங்கள் பாதிப்பு – 1,390 வீடுகளுக்கு சேதம்!
நாட்டில் 17 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 65 அயிரத்து 580 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரத்து 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று...
கொழும்புவாழ் மக்களுக்கான விசேட அறிவித்தல்!
கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் 13 ஆம் திகதி 28 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி 13 ஆம் திகதி இரவு 08 மணி தொடக்கம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12...
கண்டி – கொழும்பு பிரதான வீதிக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு: மாற்று வழிகள் அறிவிப்பு
மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக நேற்றிரவு 10 மணி முதல் கீழ் கடுகண்ணாவ பிரதேசத்துடன் மூடப்பட்டுள்ள, கொழும்பு – கண்டி பிரதான வீதியை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக காவல்துறை ஊடகப்...
கொவிட் தொற்றால் 19 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
CCTV வீடியோவில் உள்ள நபருக்கு வலைவீசும் பொலிஸ்! (CCTV வீடியோ)
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களிடம் உதவியை பெற்றுக்கொள்வதற்கு குற்ற விசாரணைப் பிரிவு தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
சந்தேக நபர் வெலிக்கடை, ராஜகிரிய, பெலவத்த மற்றும் பத்தரமுல்லை பகுதிகளில் சுற்றித்...
கொரோனா தொற்று உறுதியான 527 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 527 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 547,873 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில்...
உயர் நீதிமன்றம் சென்றாா் ரத்தன தேரர்
எங்கள் மக்கள் சக்தி கட்சியின் உறுப்புரிமை மற்றும் நாடாளுமன்ற பொறுப்புரிமையிலிருந்து நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அத்துரலியே ரத்தன தேரர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளாா்.
522,789 பேர் பூரண குணம்
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 272 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 522,789 ஆக அதிகரித்துள்ளது.
வெலிசறை விபத்தில் படுகாயங்களுக்குள்ளான மேலுமொருவர் உயிரிழப்பு
வெலிசறை, மஹபாகே பிரதேசத்தில் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த 17 சிறுவன் உயிரிழந்துள்ளாா்.
இரத்தினபுரி பிரதேசத்தைச்...











