கட்டுப்பாட்டு விலையைமீறினால் கடும் நடவடிக்கை! சபையில் சட்டம் நிறைவேற்றம்!!
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் இன்று (22) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் வாசிப்புக்காக இன்று (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பில்...
‘பைத்தியக்காரனை அமர சொல்லுங்கள்’ – வடிவேல் சுரேஸை வறுத்தெடுத்த ரணில்! (video)
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடிவேல் சுரேஷ் எம்.பிக்குமிடையில் சபையில் கடும் கடும் சொற்போர் மூண்டது.
பாராளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது சிறப்புரிமை பிரச்சினையொன்றை...
ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு! இன்று பச்சைக்கொடி காட்டியது அரசு!!
சிறை தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சாதகமாக பரிசிலிப்பார் என நம்புகின்றேன் என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான...
தடுப்பூசிக்காக மேலும் 100 மில்லியன் டொலர்களை கடனாக பெற அமைச்சரவை அனுமதி
கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கொவிட் -19 க்கு மூலோபாய தயாரிப்பு...
‘தெங் செபத’? மஹிந்தவின் பாணியிலேயே அரசை விளாசும் தேரர்! (Video)
" தெங் செபத ஆமதுருவனே" - என்று அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்கள் தன்னிடம் கேள்வி எழுப்புகின்றனர் என அபயராம விவகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு...
50 அடி பள்ளத்தில் வீழ்ந்த மரக்கறி லொறி – சாரதியின் நிலைமை கவலைக்கிடம் (photos)
மரக்கறி வகைகளை ஏற்றிச்சென்ற டிப்பர் லொறியொன்று, பாதையை விட்டு விலகி, பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில், சாரதி படுகாயமுற்ற நிலையில், பதுளை அரசினர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் நிலை ஆபத்தானதாக இருப்பதாக...
வேட்டை தடத்தில் சிக்கிய சிறுத்தை மீட்பு (photos)
முல்லைத்திவு முருகண்டி காட்டுப்பகுதியில் மிருகங்களுக்கு வைக்கப்பட்ட தடத்தில் அகப்பட்ட நிலையில் சிறுத்தை ஒன்று கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மீட்கப்பட்டுள்ளது
வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட தடத்திலே குறித்த சிறுத்தை அகப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர்...
ஐ.நா. ஆணையாளர் துரோகியாம்! வழமையான பாணியில் எஸ்.பி. உளறல்!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சேல் பெச்சலட், தனது அதிகார எல்லையையும், ஐ.நா. விதிமுறைகளையும் அப்பட்டமாகமீறிச் செயற்படுகின்றார் - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றுவதை ஏற்கவே முடியாது – மனோ திட்டவட்டம்
இன்றைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ம் திருத்தத்தின் மூலம் மேலும் பலமாக்கப்பட்ட நிலையில், மாகாணசபை, பாராளுமன்ற தேர்தல் முறைகளை கலப்பு முறைக்கு மாற்றி, சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவங்களையும் ஒழித்து, மாகாணசபை, பாராளுமன்ற மக்கள்...
‘தடுப்பூசி’ – 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு காலக்கெடு விதிப்பு
30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்திற்குள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் காலக்கெடுவை அறிவித்துள்ளது.
குறித்த வயதுடையவர்களுக்காக தொடர்ந்தும் தடுப்பூசி நிலையங்களை இயக்க முடியாது என்பதன் காரணமாக காலக்கெடுவை வழங்க வேண்டிய கட்டாயம்...



