14 வயது சிறுவன் சுட்டுக்கொலை! வீரக்கெட்டியவில் பயங்கரம்!! மூவர் கைது

0
வீரக்கெட்டிய,வேகந்தவல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவரொருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த சிறுவனின் தந்தையை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலேயே சிறுவன் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவனின்...

நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவர் பலி! வட்டவளையில் சோகம்!!

0
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை லொனக் பாற்பண்ணை அணைக்கட்டில் நீராட சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வட்டவளை தோட்டத்தை சேர்ந்த 38 வயதுடைய...

பார்கள் திறக்கப்பட்டது ஏன்? அம்பலப்படுத்துகிறார் அநுர!

0
" மதுபானம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களாக சில அமைச்சர்கள் இருக்கின்றனர். அதேபோல மதுபான விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.இவர்களின் வருமானத்துக்காகவே 'பார்கள்' திறக்கப்பட்டிருக்கும்." -என்று ஜே.வி.பியின் தலைவர்...

பரீட்சை திகதிகளில் மாற்றம் இல்லை: பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

0
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினங்களில் இதுவரையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. இது குறித்த கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவில்லை...

புரட்டாசி பௌர்ணமி : செல்வ மென்மேலும் பெருகட்டும்!

0
புரட்டாசி மாதம் இறை வழிபாட்டிற்கு உரிய மாதமாக இருந்து வருகிறது. குறிப்பாக மஹா விஷ்ணுவுக்கு உகந்த இந்த மாதத்தில் விஷ்ணு வழிபாடு பிரசித்தி பெற்றது. இம்மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று...

ஜப்பான் செல்ல அனுமதி காத்திருக்கும் இலங்கையரா நீங்கள்! இன்று முதல் ஜப்பான் உங்களை வரவேற்கிறது

0
இலங்கை உள்ளிட்ட கறுப்பு பட்டியலிலுள்ள 6 நாடுகளின் பயணிகளுக்கு இன்று (20) முதல் நாட்டிற்குள் நுழைவதற்கு ஜப்பான் அனுமதி வழங்கியுள்ளது. கொவிட் தொற்று கடுமையாக உள்ள நாடுகளை கறுப்புப் பட்டியலில் சேர்த்திருந்த ஜப்பான், அந்தப்...

அநுராதபுரம் சம்பவம் – 7 நாட்களுக்கு பிறகு ராதா வெளியிடும் பகீர் தகவல்

0
ஜெனிவா மாநாடு நடைபெறுகின்ற இன்றைய சூழ்நிலையில் அநுராதபுர சிறைச்சாலை சம்பவம் கண்டிக்கதக்கதும், அதேநேரத்தில் இலங்கைக்கு அவ பெயரை ஏற்படுத்தும் செயலாகும்.இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக...

கண்டி மாவட்டத்தில் ஸ்புட்னிக் தடுப்பூசி பெற்றவர்களுக்கான விசேட அறிவித்தல்

0
ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இன்று (19) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து இவை கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகளை கண்டி மாவட்டத்தில் ஸ்புட்னிக் இரண்டாவது டோஸை (Dose)...

‘கட்டுக்குள் வருகிறது கொரோனா – சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவோம்’

0
நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருப்பதால் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவருகின்றது என்று விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம இன்று தெரிவித்தார். " நாட்டில் கடந்த இரு மாதங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உச்சம்...

‘பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டால் வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமாகும்’

0
" நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுபானசாலைகளை திறப்பதற்கு இடமளிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ளமுடியாத விடயமாகும்." - என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட...

சிம்பு ஜோடியாகிறார் மிருணாள் தாக்குர்?

0
வெற்றி மாறன் இயக்​கத்​தில் ‘அரசன்’ படத்​தில் தற்​போது நடித்து வரு​கிறார், சிலம்​பரசன். வடசென்னை கதை​யுடன் தொடர்​புடைய கேங்​ஸ்​டர் படமாக இது உரு​வாகி வருகிறது. கலைப்​புலி எஸ்.தாணு தயாரிக்​கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரி​முத்து...

ஊர்​வசி​யின் சகோ​தரர் நடிகர் கமல் ராய் காலமானார்

0
நடிகைகள் ஊர்​வசி, கல்​ப​னா, கலாரஞ்​சனி ஆகியோரின் சகோ​தரரும் நடிகருமான கமல் ராய் (64) உடல் நலக்குறைவால் சென்​னை​யில் கால​மா​னார். ‘புதுசா படிக்கிறேன் பாட்​டு’ என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல்...

யானையைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

0
சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி...

இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மபாணி விருது

0
அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11-ஆவது பட விழா, ஜன.28 முதல் பிப் 4-ஆம் திகதி வரை நடை​பெற...