சஜித்துக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்!
" முடிந்தால் விவசாயத்துறை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வாருங்கள். அரசாங்கத்தின் பலத்தைக்காட்டுகின்றோம்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுத்துள்ளார், அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன.
அத்துடன், விவசாயிகளை பயன்படுத்தி...
‘ எரிபொருள் விலை அதிகரிப்பால் 1000 கோடி ரூபா நஷ்டம்’
உலகச் சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதையடுத்து இலங்கையில் அதற்கேற்ப விலை அதிகரிக்கப்படாததால் ஒக்டோபர் மாதம் நிறைவடையும் போது ஆயிரம் கோடி ரூபா நட்டத்தை எதிர்கொள்ள நேருமென பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க...
‘ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்’
கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தாயொருவர் 6 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்துள்ளார்.
3 ஆண்குழந்தைகளும் ,3 பெண்குழந்தைகளும் இவ்வாறு பிரசவிக்கப்பட்டு ,தாயும் சேயும் நலத்துடன் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஒரே...
பங்காளிகளின் அழைப்பை நிராகரித்தாரா கோட்டா?
" யுகதனவி மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு பங்காளிக்கட்சிகளால் விடுக்கப்பட்ட அழைப்பை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நிராகரிக்கவில்லை." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள்...
பதவி விலகுவாரா அமைச்சர் மஹிந்தானந்த?
" விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும். அவரால் குற்றச்சாட்டை நிரூபிக்கமுடியாமல்போனால் பதவி விலகவேண்டும்." - என்று அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன சவால்...
‘இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம்’ – அரசுக்கு சஜித் எச்சரிக்கை
நாட்டுக்கு பெரும் பலத்தைத் தரும் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலையில் உள்ளதாகவும், இளைஞர்களை பாஸ்போர்ட் வரிசையில் இழுத்து இளைஞர்களின் வாழ்க்கையுடன் அரசாங்கம் விளையாடுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.
நாட்டின் எதிர்காலத்தை...
அதிபர், ஆசிரியர்கள் போராட்டம் இன்னும் 2 நாட்களுக்கு தொடரும்
"நாளையும் (21ம் திகதி), நாளைமறுதினமும் (22ஆம் திகதி) அதிபர்கள், ஆசிரியர்கள் பணிக்குச் செல்லாமல் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்."
- இவ்வாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன்தீலீசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று மதியம்...
இலங்கை – வியட்நாம் உறவை மேலும் வலுப்படுத்த திட்டம்
இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தீ தான் ட்ருக், இன்று (20) பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபசவை அலரி மாளிகையில் சந்தித்தார்.
எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கை மற்றும் வியட்நாம் இடையே இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கு...
இன்றைய தினம் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
நாட்டில் மேலும் 442 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் இதுவரை...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (18) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட்...



