‘லொஹான் ரத்வத்த கைது’ – சி.ஐ.டியில் முறைப்பாடு
அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில், கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் செயற்பட்ட- லொஹான் ரத்வத்தவை உடன் கைது செய்யுமாறு வலியுறுத்தி முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினராலேயே, மேற்படி முறைப்பாடு குற்ற புலனாய்வுப்...
குடிநீருக்காக ஏங்கும் 60 குடும்பங்கள்! எப்போது கிடைக்கும் தீர்வு?
ஹேவாஹேட்ட ராத்தங்கொட தோட்டத்தில் வாழும் சுமார் 60 குடும்பங்கள் தமக்கான குடிநீர் வசதியை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியிலேயே ஹேவாஹெட்ட ராத்தங்கொட தோட்டம் அமைந்துள்ளது. அங்கு ஆரம்பத்தில் சுமார் 25...
இலங்கைக்கு மீண்டும் ஜி.எல்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைக்குமா?
ஜீ.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை வருகிறது என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு...
இலங்கையில் தாக்குதல் நடத்தப்படும்? பங்களாதேஷ் இராணுவ இணையத்தளத்தில் இருந்து இலங்கைக்கு வந்த அச்சுறுத்தல் மின்னஞ்சல்?
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கட்டுநாயக்க...
புதிய அரசியலமைப்புக்கான வரைவு நகல் நவம்பரில் முன்வைப்பு
புதிய அரசியலமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினர், இறுதி சட்டவரைபு எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கையனிக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.
அத்துடன், மேற்படி நிபுணர்கள் குழுவின் ஆயுட்காலமும் மேலும் மூன்று...
கனிய எண்ணெய் வளம் குறித்து விமானம்மூலம் தரவு சேகரிப்பு
மன்னார் மற்றும் காவிரி பள்ளத்தாக்கில் கனிய எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகளுக்காக முதற்தடவையாக விமானங்களை பயன்படுத்தி தரவுகளை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவை தளமாகக்கொண்ட பிரபல ஆய்வு நிறுவனம் மூலம் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டில் கனிய...
பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பான வெளியான புதிய தகவல்
சுகாதார வழிகாட்டுதலின் கீழ் பாடசாலைகளை விரைவாக திறப்பது குறித்து அரசாங்கம் ஆலோசனைகளை நடத்திவருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு...
21 ஆம் திகதி ஊரடங்கு தளர்வு? நாளை இறுதி முடிவு!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதா அல்லது தளர்த்தப்படுமா என்பது குறித்து நாளை தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
கொவிட் - 19 ஒழிப்பு செயலணியின்...
அநுராதபுரம் சிறைச்சாலையில் CCTV காட்சிகளை அழிக்க முயற்சி?
அநுராதபுரம் சிறைச்சாலையில் CCTV கமராவில் பதிவான காட்சிகளை அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையை அனுமதிக்க முடியாது. உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம் - என்று சிறைக்கைதிகளின்...
நாட்டில் பல பகுதிகளிலும் இன்று மழை பெய்யும்
சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில்...



