நாட்டில் பல பகுதிகளிலும் இன்று மழை பெய்யும்
சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில்...
கொழும்பில் கொவிட் சோதனை திட்டம்! மாநகர சபை விசேட செயல்திட்டம்
பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் ரெபிட் அன்ரிஜன் பரிசோதனை நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை குறித்த...
உயர்தர பரீட்சைக்கு 2,922 மாணவர்கள் மட்டும் விண்ணப்பம்!
எதிர்வரும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 2,922 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற 6,589 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இரண்டு பரீட்சைகளுக்குமான விண்ணப்ப முடிவுத்திகதி...
மலையகத்தில் வறுமையில் உள்ள அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபா முழுமையாக கிடைக்கவில்லை!
நாட்டில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் நிவாரணத் தொகையாக 2ஆயிரம் ரூபா வழங்க அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் மலையகத்தில் இந்த நிவாரணத் தொகை முழுமையாக வழங்கப்படவில்லை...
மஸ்கெலியா நகரத்திற்கு சதொச விற்பனை நிலையமும், சமுர்த்தி வங்கியும் அவசியம்!
- தொ.தே.சங்கத்தின் மஸ்கெலியா இளைஞரணி அமைப்பாளர் ரொமேஸ் தர்மசீலன் வலியுறுத்து
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நகரங்களில் மிக முக்கிய நகரங்களாக அடையாளப்படுத்தும் நகரங்களாக நுவரெலியா, தலவாக்கலை, கொட்டகலை, ஹட்டன், நோர்வுட், பொகவந்தலா, மஸ்கெலியா, கினிகத்தேன...
மஸ்கெலியா பகுதிக்கு பிரேத தகனசாலை வேண்டும் ; சபை உறுப்பினர் ராஜ் அசோக்கின் பிரேரணை நிறைவேற்றம்!
மஸ்கெலியா பிரதேசமானது கிட்டதட்ட 60000க்கும் அதிகமான சனத்தொகையை உள்ளடக்கிய ஒரு பாரிய பிரதேசம் ஆனாலும் இவ்வளவு பெரிய பிரதேசத்தில் ஒரு மின்தகன சாலை இல்லாதது மிக முக்கிய பிரச்சினை ஆகும்.
அதாவது மஸ்கெலியா பிரதேசத்தில்...
லங்கா ஹொஸ்பிடல் கைக்குண்டு : திருகோணமலை தமிழ் இளைஞர் கைது
கொழும்பு – நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் நேற்றையதினம் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை – உப்புவெளி பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு்ள்ளதாக பொலிஸார்...
கள்ளசாராயத்துடன் டயகமவில் இருவர் கைது!
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம பகுதியில் கள்ளசாராயம் மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கு தேவையான பொருட்களுடன் இருவரை டயகம பொலிஸார் இன்று (15) மாலை 4.30 மணியளவில் கைது செய்துள்ளனர்..
கைது செய்யப்பட்டவர்கள் டயகம மேற்கு...
கொரோனாவால் மேலும் 132 பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 132 பேர் உயிரிழந்துள்ளனர். 66 ஆண்களும், 66 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 699 ஆக அதிகரித்துள்ளது.
‘பதவி விலகிய இராஜாங்க அமைச்சரை உடன் கைது செய்க’ – கூட்டமைப்பு வலியுறுத்து
லொஹான் ரத்வத்தே, இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்வது மட்டும் போதாது. அவர் கைது செய்யப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் - என்றுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான...



