கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? சுமந்திரன் வெளியிட்ட பரபரப்பு தகவல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குப் பின்னர் அந்தத் தலைமைப் பதவிக்குத் தான் தகுதியானவர் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கொழும்பு தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கேள்வி...
2022 பட்ஜட் – இறுதி வாக்கெடுப்புக்கான திகதி, நேரம் அறிவிப்பு
2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும், டிசம்பர் 10 ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப்...
நாட்டில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் -வஜிர அபேவர்தன
நாட்டில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் எவ்வித நோக்கமும், திட்டமும் இன்றி நாட்டை ஆட்சி செய்வதனால் நாடு பாரிய...
தனியார்துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 ஆக அதிகரிக்க முடிவு
தனியார்துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயதெல்லையை 60 ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் தற்போது நடைபெற்றுவருகின்றது. இதன்போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்படி தகவலை வெளியிட்டார்.
இது...
‘இலங்கை வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை – இப்படி ஒரு அரசு இருந்ததும் இல்லை’
"அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பதற்காகவே அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டது என அரசு அறிவித்தது. ஆனால் இன்று என்ன நடக்கின்றது? இலங்கை வரலாற்றிலேயே ஒரே தடவையில் அதிகளவு விலை உயர்வு இடம்பெற்றுள்ளது."...
” மம பயத் ந, நயத் ந” – மஹிந்தானந்த சூளுரை
" அரிசி ஆலை உரிமையாளர்களிடம் நான் அடிபணியமாட்டேன். அஞ்சவும் மாட்டேன். (மம பயத் ந, நயத் ந - நான் எவருக்கும் கடனும் இல்லை, பயமும் இல்லை)" - என்று விவசாயத்துறை அமைச்சர்...
‘காணி பிரச்சினை’ – மாமாவின் கையை துண்டாக்கிய மருமகன்! கிளிநொச்சியில் பயங்கரம்!!
கிளிநொச்சி கண்டாவளை கிராமத்தில் தனது மாமனின் கையை வெட்டி துண்டாக்கிய ஆலய பூசகரான மருமகன் தானும் நஞ்சருந்தியுள்ளார்.
இசம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
காணி தகராறு காரணமாக தனது மாமனின் கையை மணிக் கட்டுக்கும் முழங் கைக்கம்...
எகிறும் விலை உயர்வு – அரசு எதற்கு? சஜித் சீற்றம்!
நாட்டில் பொருட்களின் விலைகள் கட்டுப்பாடின்றி எகிறிச் செல்கின்றன. ஆனால் அவற்றை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவ்வாறு கட்டுப்படுத்த வாய்ப்புக்கள் இல்லை என அரசாங்கம் காரணங்களை கூறி வருகின்றது. அவ்வாறாயின், நாட்டுக்கு அரசாங்கம் எதற்கு?
இவ்வாறு...
யாழில் 50 பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு அடாவடி! – வீடுகள் சேதம்; மூவர் படுகாயம்!!
சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டவரைத் தட்டிக்கேட்ட பொதுமக்களின் வீடுகள் மீது சுமார் 50 பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு மேற்கொண்ட தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் 8 வீடுகள், மூன்று மோட்டார் சைக்கிள்கள் சேதமாகப்பட்டுள்ளதுடன்...
அலரி மாளிகையில் இன்று நவராத்திரி விழா
பிரதமரும் புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் இன்று நவராத்திரி பூசை வழிபாடு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.
இவ்வழிபாடுகள் கொவிட் 19 தொடர்பான சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில்...




