ரிஷாட் பதியுதீனுக்கு மறியல் நீடிப்பு!

0
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் – ஆசிரியர்களிடம் அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

0
" அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தம்மால் முடிந்த தீர்வை அரசாங்கம் வழங்கியுள்ளது. இதற்காக மாதாந்தம் மேலதிகமாக 32 பில்லியன் ரூபாவை செலவிடவேண்டியுள்ளது. எனவே, மாணவர்களுக்கான 'ஒன்லைன்' கற்பித்தலை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்." இவ்வாறு...

‘ரஞ்சனுக்கு விரைவில் பொதுமன்னிப்பு’ – ஜனாதிபதியிடம் சஜித் கோரிக்கை!

0
சிறை தண்டனை அனுபவித்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்து ஜனாதிபதிக்கு அவர்...

‘5000 குடும்பங்களுக்கான இ.தொ.காவின் நிவாரணத் திட்டம் ஆரம்பம்’

0
பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள, அரசால் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு கிடைக்கப்பெறாத 5 ஆயிரம் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் நிவாரணத் திட்டத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்...

மொட்டு கூட்டணியில் நீடிக்க சு.க. தீர்மானம்!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 70 ஆவது ஆண்டு விழா செப்டம்பர் 02 ஆம் திகதி (நாளை) அனுஷ்டிக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருவதால் இம்முறை பிரதான நிகழ்வுகள் எவுதும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இரத்த தானம்...

கடும் நிதி நெருக்கடிக்குள் அரசு – செலவீனங்களை மட்டுப்படுத்த முடிவு

0
அரசு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அரச செலவீனங்களை மட்டுப்படுத்துவதற்கும் இறுக்கமான நிதி முகாமைத்துவ முறைமையைக் கையாள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இது...

வியாபாரிகளே பொருட்களை பதுக்காதீர்! கர்மவினை உங்களை சும்மா விடாது!!

0
" 50 கடிகாரங்கள் இருந்தாலும் ஒன்றைதான் கட்டமுடியும். அதேபோல 20 'சேட்கள்' இருந்தாலும் ஒன்றைதான் அணிந்துகொண்டு செல்ல முடியும். எனவே, பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கர்மவினை...

‘அமைச்சரவை தீர்வை ஏற்கமுடியாது – போராட்டம் தொடரும்’ – ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு

0
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவையின் தீர்மானங்களை நிராகரிக்கின்றோம். உரிய தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் – அதிபர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் இன்று அறிவித்தது. ஆசிரியர் – அதிபர்...

‘நுவரெலியாவில் 75 வயது மூதாட்டியை நடுரோட்டில் விட்டுச்சென்றவர்கள்’

0
நுவரெலியா பொலிஸ் நிலையத்துக்கு அண்மித்த பகுதியிலுள்ள வாராந்த சந்தைப் பகுதியில் 75 வயதுடைய மூதாட்டியொருவர் அநாதரவாக கைவிடப்பட்டுள்ளார். குறித்த மூதாட்டியை அவ்விடத்துக்கு அழைத்துவந்து - விட்டுச்சென்ற நபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர். குறித்த...

இரட்டைக் குட்டிகளை ஈன்றெடுத்த யானை – 8 தசாப்தங்களுக்கு பிறகு அபூர்வம்

0
பின்னவல யானைகள் சரணாலயத்திலுள்ள 'சுரங்கி' என்றழைக்கப்படும் யானையொன்று இன்று இரட்டை குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது. முதலாவது குட்டியை இன்று அதிகாலை 4 மணிக்கு ஈன்றெடுத்ததுடன், இரண்டாவது குட்டியை மதியம் 12 மணிக்கு ஈன்றெடுத்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. பிறந்த...

இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் இந்தி படம் – ‘துரந்தர்’ சாதனை

0
ரன்​வீர் சிங்​கின் ‘துரந்தர்’ திரைப்​படம் இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்​ளது. ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யான பாலிவுட் படம் ‘துரந்​தர்’. இதில், சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய்...

“திரு​மணம் பற்றி விளக்​கம் சொல்ல விரும்​ப​வில்லை” – ஈஷா ரெப்பா கறார்

0
தமிழில், ‘ஓய்’, அசோக் செல்​வனின் ‘நித்​தம் ஒரு வானம்’ ஆகிய படங்​களில் நடித்​திருப்​பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்​போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்​தி’ என்ற தெலுங்கு படத்​தில் நடித்​துள்​ளார். இதை...

சிம்பு ஜோடியாகிறார் மிருணாள் தாக்குர்?

0
வெற்றி மாறன் இயக்​கத்​தில் ‘அரசன்’ படத்​தில் தற்​போது நடித்து வரு​கிறார், சிலம்​பரசன். வடசென்னை கதை​யுடன் தொடர்​புடைய கேங்​ஸ்​டர் படமாக இது உரு​வாகி வருகிறது. கலைப்​புலி எஸ்.தாணு தயாரிக்​கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரி​முத்து...

ஊர்​வசி​யின் சகோ​தரர் நடிகர் கமல் ராய் காலமானார்

0
நடிகைகள் ஊர்​வசி, கல்​ப​னா, கலாரஞ்​சனி ஆகியோரின் சகோ​தரரும் நடிகருமான கமல் ராய் (64) உடல் நலக்குறைவால் சென்​னை​யில் கால​மா​னார். ‘புதுசா படிக்கிறேன் பாட்​டு’ என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல்...