முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் மஹிந்தவின் இளைய மகன்! பதிலடி கொடுப்பாரா தயாசிறி?
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோஹித்த ராஜபக்ச, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.
2022 முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படலாம் என நம்பப்படுகின்றது....
இன்றைய வானிலை! மழை தொடருமா?
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல்வேளையில்...
நாளை கூடுகிறது அமைச்சரவை! பால்மா விலையை அதிகரிக்க ஒப்புதல்!!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசின் முக்கியத்துவம்மிக்க அமைச்சரவைக் கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளது.
ஐ.நா. பொதுச்சபைக்கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி இரு வாரங்கள் அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை. பிரதமர் தலைமையிலேயே கூட்டம் நடைபெற்றது.
எனினும்,...
‘வெள்ளைப்பூடு மோசடியை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்க தயார்’
வெள்ளைப்பூடு மோசடியுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்தே ஒதுங்குவதற்கு தயார் - என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இன்று அறிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" வெள்ளைப்பூடு...
‘கூட்டமைப்பை உடைக்க சதி – ஒற்றுமையாக செயற்படுவோம்’ ! சம்பந்தன் அறைகூவல்
"முழுமையான அனைத்தும் உள்ளடங்கிய ஓர் அரசமைப்பை இந்த நாடு உருவாக்க முனைவதாகக் கூறப்படுகின்றது. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைச் சிதைப்பதற்கும் சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இந்த முக்கிய தருணத்தில் ஒற்றுமையைப்...
இந்திய வெளிவிவகார செயலருடன் திங்கள் முற்போக்கு கூட்டணி பேச்சு
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்குமிடையிலான சந்திப்பு நாளை மறுதினம் திங்கட்கிழமை மாலை நடைபெறவுள்ளது.
இந்த தகவலை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உறுதியளித்துள்ளார்.
இந்தியாவின்...
கொரோனாவால் மேலும் 55 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 55 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
38 ஆண்களும், 17 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது.
அரச கூட்டுக்குள் குழப்பம் நீடிப்பு! 5ஆம் திகதி மீண்டும் அணிசேரும் பங்காளிகள்!!
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான மற்றுமொரு கூட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
கெரவலப்பிட்டிய யுகதனவி மின்உற்பத்தி நிலையத்தின் பங்குகள் அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கப்படுவதற்கு மொட்டு கூட்டணியிலுள்ள பங்காளிக்கட்சிகள் போர்க்கொடி...
பாடசாலைகளை திறப்பது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
இம்மாத இறுதிக்குள் பாடசாலைகளை திறப்பதே எமது இலக்கு என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து படிப்படியாக நாட்டை மீள திறக்க வேண்டிய நிலை...
‘அலாவுதீனின் அற்புத விளக்கு’ வெளியாகும் திகதி அறிவிப்பு!
2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு நவம்பர் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவாலேயே பாதீடு இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டு, திட்டங்கள் அறிவிக்கப்படும்.
அதன்பின்னர் பாதீடுமீதான விவாதம் ஆரம்பமாகும். டிசம்பர் 10 ஆம்...








