மிகப்பெரிய சரக்குக் கப்பல் இலங்கை வந்தது! (படங்கள்)
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் எனக் கருதப்படும் எவர் ஏஸ் (Ever Ace) கப்பல் இன்று (06) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தக் கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும்...
அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை மாலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
பால்மா, கோதுமைமா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில்...
நிரூபமா ராஜபக்சவின் சொத்து விபரம் எவ்வளவு தெரியுமா? (காணொளி)
பண்டோரா ஆவணத்தின் பிரகாரம் நிரூபமா ராஜபக்ச வசமுள்ள நிதி விபரத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று வெளியிட்டது.
" 35 ஆயிரம் மில்லியன் ரூபாயை நிரூபமா ராஜபக்ச, முறைகேடாக திரட்டியுள்ளமை அம்பலமாகியுள்ளது....
‘ஆசிரியர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்போம்’ – தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம்
இலங்கையின் கல்விச் சேவை சமூகத்தின் உரிமை, சுதந்திரம் மற்றும் தற்போது இரண்டரைமாத காலமாக முன்னெடுத்து வரும் சம்பள முரண்பாட்டுக் கோரிக்கை ஆகியவற்றுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் தினத்தை துக்க தினமாக அனுஸ்டிக்கப்போவதாக...
‘கட்டுகலை தோட்ட மோதல்’ – 11 தொழிலாளர்களுக்கு மறியல் நீடிப்பு
தலவாக்கலை - கட்டுகலை தோட்ட தொழிலாளர்களை தொடர்ந்தும் இம்மாதம் (07) ஆம்திகதி வரை விளக்க மறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான் இன்று (5) உத்தரவு பிறப்பித்தார்.
தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்தில் கடந்த (28)...
போதைப்பொருளுடன் மடுல்சீமையில் ஒருவர் கைது
மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலமான் பகுதியில் ஒரு வகையான போதைப்பொருளுடன் 31 வயதுடைய நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் பதுக்கி வைத்திருந்த போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்மீது வழக்கு தொடுக்கப்படவுள்ளது. மடுல்சீமை பொலிஸார் மேலதிக...
திகா 500 வீடுகளையே கட்டினாரென கூவிய ஜீவன், 1,235 வீடுகளை ஒரே நாளில் எப்படி திறந்தார்?
முன்னாள் அமைச்சர் திகாம்பரத்தின் அமைச்சு காலத்தில் வெறும் 500 வீடுகளே கட்டப்பட்டதாக சட்டம் இயற்றும் உயரிய சபையான பாராளுமன்றில் கூறிய இராஜாங்க அமைச்சர் ஜீவன், நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் திகாம்பரம் தலைமையில்...
சீனாவுடனான உறவு குறித்து சந்தேகம் கொள்ள வேண்டாம்! இந்திய வெளிவிவகார செயலரிடம் ஜனாதிபதி எடுத்துரைப்பு!!
இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினது மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வலியுறுத்தினார்.
நன்மை,...
கொவிட் -19 தொற்றுடன் தாய்ப்பால் கொடுப்பது: செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
தாய்ப்பால் கொடுப்பது என்பது குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளின் உயிர், ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி, மற்றும் தாய்வழி ஆரோக்கியத்தில் முக்கிய காரணியாகும்.
சமீபத்திய யுனிசெஃப் கணக்கெடுப்பின்படி, இலங்கையில் 99% குழந்தைகள் குழந்தை பருவத்திலேயே தாய்ப்பால்...
மேலும் 563 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியான மேலும் 563 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும்...












