உயர்தர மாணவர்களுக்கான ஒன்லைன் கருத்தரங்கு
கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களின் நலன் கருதி 'D2D Online Shopping' வழங்கும் இலவச ஒரு நாள் இணையவழி வகுப்பு எதிர்வரும் 28 ஆம் திகதி (28.11.2020) நடைபெறும்.
கலாநிதி க. பிரபாகரன் 'இலங்கை...
‘கொரோனா’ பிடிக்குள் இருந்து 15,816 பேர் மீண்டனர்! 5,557 பேருக்கு சிகிச்சை!!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 369 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 816 ஆக...
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர பதவியேற்பு!
இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ச பதவியேற்றுள்ளார். சமல் ராஜபக்ச அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராகவும் செயற்படுகின்றார் என்பது...
2ஆவது அலைமூலம் 1,123 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா!
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் இதுவரை ஆயிரத்து 123 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
நேற்று 42...
‘இலங்கையில் 42 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி’
" கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கிய பின்னர் இலங்கையில் 4.2 மில்லியன் பேருக்கு தடுப்பூசி கிடைக்கப்பெறும். இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கென தேசிய ஒருங்கிணைப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது." - என்று...
2ஆவது அலைமூலம் 17,938 பேருக்கு கொரோனா! 83 பேர் உயிரிழப்பு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (26) 17ஆயிரத்து 938 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 83 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)
மினுவாங்கொட கொத்தணிமூலம் ...
கால்பந்து ஜாம்பவான் மரடோனா உயிரிழந்தார்
ஆர்ஜென்டினாவின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் மரடோனா இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். (வயது - 60)
அணியின் சிறந்த வீரர், தலைவர், பயிற்றுவிப்பாளர் என கால்பந்து உலகில் தனது திறமைகளை டீகோ மரடோனா வெளிப்படுத்தியிருந்தார்.
டீகோ மரடோனாவிற்கு...
இன்று மாத்திரம் 502 பேருக்கு கொரோனா!
நாட்டில் மேலும் 208 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இன்று இதுவரை 502 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை...
‘முதல் தடவையாக ஒன்லைன்மூலம் கோப்குழு விசாரணை’
முதல் தடவையாக ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு நாளை (26) கூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளையதினம் (26) கூடவுள்ள கோப் குழுவில், களனி கங்கை நீர் மாசவடைவது...
‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது!
நாட்டில் மேலும் 294 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால்...