நுவரெலியா நகரசபை உறுப்பினர்கள் நால்வர் சஜித்துடன் சங்கமம்!
நுவரெலியா நகரசபை உறுப்பினர்கள் நால்வர் சஜித்துடன் சங்கமம்!
தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது ‘நிவர்’! தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு!!
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று மாலை...
2ஆவது அலைமூலம் 17,432 பேருக்கு கொரோனா! 81 பேர் உயிரிழப்பு!!
2ஆவது அலைமூலம் 17,436 பேருக்கு கொரோனா! 81 பேர் உயிரிழப்பு!!
கொரோனாவால் மேலும் நால்வர் உயிரிழப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். மூன்று ஆண்களும், ஒரு பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் இருவர் 70 வயதடைக்கடந்தவர்கள்.
கொழும்பு 15, கினிகத்தேன, பண்டாரகம, சிலம்பலாபே ஆகிய பகுதிகைளச் சேர்ந்தவர்களே...
‘சரியான நேரத்தில் ஓய்வூதியத்தை வழங்க விரைவான திட்டம்’
சரியான நேரத்தில் ஓய்வூதியம் வழங்க விரைவில் செயல்முறையொன்று உருவாக்கப்படும் என்று அமைச்சர் ஜனக பண்டாரதென்னகோன் தெரிவித்தார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொதுச்சேவைகள், மாகண சபைகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாக அமைச்சின் ஆலோசனைக்குழு முதன்முறையாக...
‘நினைவேந்தலை தடுக்கும் கோட்டாவின் கோமாளி அரசு’ – மனோ விளாசல்!
" 1971 இல் உயிரிழந்தவர்களை ஏப்ரல் மாதத்தில் “விரூ தின” என்றும், அதே போல 1989-ல் உயிரிழந்தவர்களை நவம்பர் மாதத்தில் “இல் தின” எனவும், JVPயினர் நினைவு கூருகின்றனர். ஆனால், உயிரிழந்த தமிழ்...
நாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா!
நாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 795 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால்...
‘கொரோனா’ – 14,962 பேர் மீண்டனர்! 5,456 பேருக்கு சிகிச்சை!!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 465 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 962 ஆக...
‘வெட்டுப்புள்ளியால் மாணவர்களுக்கு அநீதி’ – நுவரெலியாவில் போராட்டம்!
பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளிகள் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில் இதன் மூலம் மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாடசாலைகளை பாதுகாக்கும் அமைப்பின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.
வெட்டுப் புள்ளிகளை நிரணயிக்கின்ற...
தாழமுக்கம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!
வங்காள விரிகுடாவின் தெற்மேற்குப் பகுதியில் உருவான பவன தாழமுக்கம் பற்றி வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.
இந்தத் தாழமுக்கம், அடுத்த 24 மணித்தியாலங்களில் புயலாக மாறலாம். அது வடமேற்குத் திசையில் நகர்ந்து,...