வெளிநாட்டு கள்ள நோட்டுகளுடன் கந்தளாயில் இருவர் கைது!
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நூறு டொலர் பெறுமதியுடைய 372 அமெரிக்க கள்ள நோட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்றிரவு (23) கந்தளாய் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும்...
பலியெடுக்கும் கொரோனா 3ஆவது அலை! 32 நாட்களில் 77 பேர் உயரிழப்பு!!
கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் கடந்துள்ள 32 நாட்களில் மாத்திரம் 77 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒக்டோபர்...
‘கொரோனா’ மேலும் மூவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு 14, கொழும்பு 15 மற்றும் ஏனைய பகுதியை சேர்ந்த இரு பெண்களும், ஒரு ஆணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் 60 வயதைக்கடந்தவர்கள்.
இதன்படி...
இன்று மாத்திரம் 335 பேருக்கு கொரோனா!
இன்று மாத்திரம் 335 பேருக்கு கொரோனா!
பொலிஸ்மா அதிபராகிறார் சீ.டி.விக்ரமரத்ன!
பொலிஸ்மா அதிபராகிறார் சீ.டி.விக்ரமரத்ன!
நாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா!
நாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால்...
சஜித் – சந்திரிக்கா அவசர சந்திப்பு!
சஜித் - சந்திரிக்கா அவசர சந்திப்பு!
‘மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானத்தில் பல்வேறு முறைகேடுகள்’
'மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானத்தில் பல்வேறு முறைகேடுகள்'
‘கொரோனா’வில் இருந்து 14,497 பேர் மீண்டனர் – 5,587 பேருக்கு சிகிச்சை!
'கொரோனா'வில் இருந்து 14,497 பேர் மீண்டனர் - 5,587 பேருக்கு சிகிச்சை!
பதவி துறந்தார் அகில! பொதுச்செயலாளராகிறார் நவீன்?
ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை அகில விராஜ் காரியவசம் இராஜினாமா செய்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போதே இது தொடர்பான அறிவித்தலை அகில விடுத்துள்ளார்.
கட்சி மறுசீரமைப்புக்கு வழிவிடும் நோக்கிலேயே அவர்...