இன்று மாத்திரம் 435 பேருக்கு கொரோனா!
நாட்டில் மேலும் 215 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இன்று இதுவரை 435 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை...
கொரோனாவிலிருந்து மீண்டெழ முன்னுரிமை வழங்காத ‘பட்ஜட்!
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளைமீட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களுக்கும் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை." - என்று...
100 கிலோ ஹெரோயினுடன் மூவர் கைது!
மாத்தறை - வெலிகம பகுதியில் 100 கிலோ ஹொரோயின் போதைப்பொருள் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடி படையினரே சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு போதைப்பொருட்களை மீட்டுள்ளதுடன்,...
‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியது!
நாட்டில் மேலும் 220 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 61 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால்...
கொரோனாவின் பிடிக்குள் இருந்து 13,271 பேர் மீண்டனர்!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 368 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 271 ஆக...
2ஆவது அலை ஊழித்தாண்டவம்! 27 நாட்களில் 60 பேர் பலி!!
இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (19) 15 ஆயிரத்து 330 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 60 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)
மினுவாங்கொட...
இன்று மாத்திரம் 437 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 194 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இன்று இதுவரை 437 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை...
கோப் குழு நாளை (20) முதல் மீண்டும் கூடும்
கொவிட் 19 நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) செயற்பாடுகளை நாளை (20) முதல் மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்திருப்பதாக அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத்...
நாட்டில் மேலும் 243 பேருக்கு கொரோனா!
நாட்டில் மேலும் 243 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால்...
மஸ்கெலியாவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று!
மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில், பிரொக்மோர் பிரிவில் மேலும் இரு கொரோனா வைரஸ் தொற்றாளர் இன்று (19.11.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதார பரிசோதகர் பி.ஏ, பாஸ்கரன் தெரிவித்தார்.
வெள்ளவத்தை, தெஹிவளை ஆகிய பகுதிகளில்...