சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்ற வேண்டும் என அனைத்து துறைகளுக்கும் அறிவித்தல்!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று அதிகாலை 4 மணி முதல் நீக்கப்பட்டுள்ள நிலையில், உரிய சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய தரப்பினர் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என கொவிட் −19 தடுப்புக்கான...
அரசாங்க ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிரூபம் வெளியீடு
உத்தியோகப்பூர்வ வாகனங்களைக் கொண்டுள்ளவர்கள் மற்றும் நிறுவனத்தால் வழங்கப்படும் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு மேற்படி நியதி பொருந்தாது எனவும், அவர்கள் வழமைபோன்று கடமைக்குச் சமுகமளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய அரச ஊழியர்கள் இணைய...
ரீலோட் பொறியிலிருந்து விடுதலை
- கே.ஹரேந்திரன்
இலங்கையின் மொத்த சனத் தொகையை விடவும் சில மடங்கு அதிகளவில் தொலைபேசிகள் காணப்படுவதாக அண்மைய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் மொத்த சனத்தொகை 21 மில்லியன் என்ற நிலையில் தொலைபேசி இணைப்புக்களின் மொத்த...
” சீன பெண்களை அழைத்துவந்து கொழுந்து பறிக்க சொல்லுங்கள்’ – (Video)
" இந்த அரசு சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. பெருந்தோட்டத்துறையில் 12 இலட்சம் பேர் வேலை செய்தனர். இன்று அந்த எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரமாக குறைவடைந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அவர்களும் தொழிலுக்கு...
‘வேட்புமனு தாக்கலின்போதே சொத்துகளை வெளிப்படுத்துவதற்கான பொறிமுறை வேண்டும்’
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள ஊடக வழிமுறைகளை மீறும் ஊடகங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை குறித்த ஆணைக்குழுவுக்கே வழங்குமாறு அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப்...
அடுத்த வாரம் நாடாளுமன்றில் என்ன நடக்கும்? வெளியானது நிகழ்ச்சி நிரல்
2022 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
அத்துடன், பாராளுமன்றத்தை எதிர்வரும் ஒக்டோபர் 04ஆம் திகதி முதல் 08ஆம் திகதி...
ரிஷாட்டுக்கு மறியல் நீடிப்பு!
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
16 வயது சிறுமி ஒருவர் துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு
ஊவா மாகாணத்திலுள்ள 200 மாணவர்களுக்கு குறைவான அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 18 ஆம் திகதி திறக்க திட்டமிட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மில் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் பாடசாலைகளை திறப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துமாறு...
கஞ்சா போதைப்பொருளுடன் மடூல்சீமையில் ஒருவர் கைது!
கஞ்சா போதைப்பொருளுடன் 42 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (09/30) கைது .
கஞ்சா போதைப்பொருள் சகிதம் 42 வயதுடைய நபரொருவர், மடூல்சீமை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹதோவ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீதி சோதனை...
இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 217 கிலோ மஞ்சளுடன் மூவர் கைது!
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் பற்றைக்குள் 217 கிலோ கிராம் மஞ்சளை பதுக்கிவைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட மஞ்சள், தீருவிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவற்றைக்...









