மூன்றாவது ​தடுப்பூசி தொடர்பில் நாட்டுமக்களுக்கு அறிவிப்பு

0
கொரோனா தடுப்பூசிகளின் மூன்றாவது டோஸை பெற்றுக்கொள்ள தயாராக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதியும் ஆலோசனை வழங்கியுள்ளார் என்று கொவிட் – 19 செயலணியின் பிரதானியான,...

தந்தையும் மகனும் கொரோனாவுக்கு பலி!

0
கொழும்பு ரோயல் கல்லூரியின் முன்னாள் கிரிக்கட் வீரரும், கல்லூரியின் கிரிக்கட் கழக உறுப்பினருமான சுல்கி மொஹமட் மற்றும் அவரது தந்தையான மருதானை சாஹிரா கல்லூரியின் பிரபல ரக்பி வீரர் இப்ராஹிம் ஹமீட் ஆகியோர்...

சம்பந்தன் கடிதம் அனுப்பியும் ஜனாதிபதியிடமிருந்து பதில் இல்லை

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையில் சந்திப்பை மேற்கொள்வது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனால் அனுப்பட்டுள்ள 2ஆவது கடிதத்துக்கும் ஜனாதிபதியிடமிருந்து இன்னும் பதில் கிடைக்கப்பெறவில்லை என தெரியவருகின்றது. சம்பந்தன் கடிதம் அனுப்பி...

‘தியாகத்துக்கு ரெடி’ – 14 எம்.பிக்களின் சம்பளத்தை வழங்குகிறது சு.க.!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியத்துக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர். அத்துடன், தமது கட்சியின் சுமார் ஆயிரத்து 300 உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களும் தம்மால் முடிந்த பங்களிப்பை வழங்குவார்கள்...

2 ஆயிரம் ரூபாவையாவது முறையாக வழங்கவும் – ராதா வேண்டுகோள்

0
" கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 10 நாட்களுக்கு நாடு முடக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 2 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த வாழ்வாதார கொடுப்பனவானது எவ்வித...

‘பிசிஆர் பரிசோதனை முடிவு வரும்வரை வெளியேற வேண்டாம்’

0
காய்ச்சல் உட்பட ஏனைய நோய் காரணங்களினால் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வோர் இறுதிப் பெறுபேறு கிடைக்கும் வரை வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர். தற்சமயம் அதிக எண்ணிக்கையிலானோர் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள்....

‘அரச ஊழியர்களும் தியாகம் செய்ய வேண்டும்’ – அரசு கோரிக்கை

0
“ அரச ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை கொரோனா நிதியத்துக்கு அறிவிடுவதற்கு இன்னும் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், அவ்வாறானதொரு தியாகத்தை செய்யுமாறு வேண்டுகோள் மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது.” - என்று அமைச்சர் பந்துல...

20 இலட்சம் தடுப்பூசிகள் மாயம்? விசேட விசாரணை ஆரம்பம்!

0
20 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் மாயமாகியுள்ளமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன - என்று அரச உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த தடுப்பூசிகள் தொடர்பில் எவ்வித...

ஊரடங்கில் அடங்கமறுத்த 452 பேர் கைது!

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 452 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்கீழ் 56, 294 பேர்...

‘கொரோனா’ – இலங்கையில் பலி எண்ணிக்கை 7,000 தாண்டியது!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (20) மேலும் 198  பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான உறுதிப்படுத்தல் அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 117 ஆண்களும், 81 பெண்களுமே இவ்வாறு...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...