ஊரடங்கு உத்தரவைமீறிய மேலும் 284 பேர் கைது
தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 284 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதுவரை அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்கீழ் 55, 656 பேர்...
காவத்தை நகரும் 11 நாட்களுக்கு முடங்கியது!
காவத்தை நகரில் அத்தியாவசிய வர்த்தக நிலையங்களை தவிர ஏனைய சகல வர்த்தக நிலையங்களும் இன்று முதல் பூட்டப்படவுள்ளன.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணத்தால் காவத்தை நகரிலுள்ள அத்தியாவசிய வர்த்தக நிலையங்ளை தவிர ஏனைய...
ஜனாதிபதி இன்று விசேட உரை – மகாநாயக்க தேரர்களையும் சந்திக்கிறார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டு மக்களுக்கு இன்று (20) விசேட உரையாற்றவுள்ளார் என அறியமுடிகின்றது.
இவ்வுரையின்போது நாட்டை முடக்குவது தொடர்பிலும், முடக்கத்துக்கு மத்தியில் கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் தொடர்பில் ஜனாதிபதி தெளிவுபடுத்துவார் என தெரியவருகின்றது.
நாட்டை குறைந்தபட்சம்...
‘209 வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று – மூவர் உயிரிழப்பு’
நாட்டில் 2020 இல் இருந்து இதுவரை 209 வைத்தியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வைத்தியர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாதியர்களும் வைரஸ் தொற்றால்...
நாட்டில் மேலும் 2,720 பேருக்கு இன்று கொரோனா தொற்று
நாட்டில் மேலும் 2,720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 72 ஆயிரத்து 79 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து 3 லட்சத்து...
‘பொது முடக்கம்’ – ஜனாதிபதி கோட்டா நாளை விசேட உரை?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டு மக்களுக்கு நாளை(20) விசேட உரையாற்றவுள்ளார் என அறியமுடிகின்றது.
இவ்வுரையின்போது நாட்டை முடக்குவது தொடர்பிலும், முடக்கத்துக்கு மத்தியில் கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் தொடர்பில் ஜனாதிபதி தெளிவுபடுத்துவார் என தெரியவருகின்றது.
நாட்டை குறைந்தபட்சம் இரு...
நாட்டை முழுமையாக முடக்குமாறு மகாநாயக்க தேரர்களும் வலியுறுத்து
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், குறைந்தபட்சம் நாட்டை ஒருவாரத்திற்கு முழுமையாக முடக்குமாறு மாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்கர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு...
நாளை நள்ளிரவு முதல் இரு வாரங்களுக்கு நாடு முடக்கப்படும் சாத்தியம்?
நாளை (20) நள்ளிரவு முதல் இரு வாரங்களுக்கு நாடு முடக்கப்படலாம் என அரச உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலைத்தடுத்து, சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கிலேயே பொது முடக்கத்துக்கு செல்வது...
பாண், பணிஸ் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் உயர்வு!
பாண், கேக் உட்பட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (23) முதல் அதிகரிக்கப்படவுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய பாணின் விலை 5 ரூபாவாலும், ஒரு கிலோ...
தலிபான் ஆட்சியை நிராகரிக்கவும்! ரணில் அவசர கோரிக்கை!!
ஆப்கானிஸ்தான் காபுல் நகரிலுள்ள தூதரகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாத அமைப்புகளின் மையப்புள்ளியாக ஆப்கானிஸ்தான் மாறும் அபாயம் உள்ளது. எனவே, தலிபான்களின் ஆட்சியை இலங்கை அங்கீகரிக்கக்கூடாது - என்று...



