போதைப்பொருளுடன் மடுல்சீமையில் ஒருவர் கைது

0
மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலமான் பகுதியில் ஒரு வகையான போதைப்பொருளுடன் 31 வயதுடைய நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் பதுக்கி வைத்திருந்த போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்மீது வழக்கு தொடுக்கப்படவுள்ளது. மடுல்சீமை பொலிஸார் மேலதிக...

திகா 500 வீடுகளையே கட்டினாரென கூவிய ஜீவன், 1,235 வீடுகளை ஒரே நாளில் எப்படி திறந்தார்?

0
முன்னாள் அமைச்சர் திகாம்பரத்தின் அமைச்சு காலத்தில் வெறும் 500 வீடுகளே கட்டப்பட்டதாக சட்டம் இயற்றும் உயரிய சபையான பாராளுமன்றில் கூறிய இராஜாங்க அமைச்சர் ஜீவன், நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் திகாம்பரம் தலைமையில்...

சீனாவுடனான உறவு குறித்து சந்தேகம் கொள்ள வேண்டாம்! இந்திய வெளிவிவகார செயலரிடம் ஜனாதிபதி எடுத்துரைப்பு!!

0
இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினது மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வலியுறுத்தினார். நன்மை,...

கொவிட் -19 தொற்றுடன் தாய்ப்பால் கொடுப்பது: செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

0
தாய்ப்பால் கொடுப்பது என்பது குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளின் உயிர், ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி, மற்றும் தாய்வழி ஆரோக்கியத்தில் முக்கிய காரணியாகும். சமீபத்திய யுனிசெஃப் கணக்கெடுப்பின்படி, இலங்கையில் 99% குழந்தைகள் குழந்தை பருவத்திலேயே தாய்ப்பால்...

மேலும் 563 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

0
நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியான மேலும் 563 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும்...

இந்திய வெளிவிவகார அமைச்சர் புது டெல்லி நோக்கி பயணமானார்

0
நான்கு நாட்கள் உத்தியோகாபூர்வ விஐயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்கலா புது டெல்லி நோக்கி இன்று பயணமானார் இந்திய வெளிவிவகார செயலாளர் இன்றைய தினம் ஜனாதிபதி...

200 மாணவர்களுக்குக் குறைவான ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிக்க திட்டம்

0
(ராமு தனராஜா) ஒன்லைன் தொழினுட்பத்தின் ஊடாக நடைபெற்ற மாகாண ஆளுநர்களின் கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த தீர்மானத்திற்கு அமைவாக ஊவா மாகாணத்தில் 200 மாணவர்களுக்குக் குறைவான 434 பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி...

புலமைப் பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

0
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைமற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை என்பனவற்றை ஒத்தி வைக்க நேரிடும் என கல்வி மறுசீரமைப்பு, பல்கலைக்கழக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். புலமைப் பரிசில் மற்றும்...

வெளிநாட்டவர்களின் விசா ​செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

0
தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் அனைவரினதும் அனைத்து விதமான விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, காலாவதியாகும் விசாக்கள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் நவம்பர் 6ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என குடிவரவு...

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு!

0
நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் ஒக்டோபர் 21 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாகாண சபைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 200 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை ஆரம்பமாகும்.

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...