ரிஷாட்டின் மனைவியும், புரோக்கர் பொன்னையாவும் கைது!

0
ரிஷாட் பதியுதீனின் மனைவி ஆயிஷா (வயது 46) மற்றும் அவரின் தந்தை மொஹமட் ஷெஹாப்தீன் (வயது 70) ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியை வேலைக்கு அமர்த்திய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கைது இடம்பெற்றுள்ளது. அத்துடன், டயகம...

கொரோனாவால் மேலும் 25 ஆண்களும், 17 பெண்களும் பலி

0
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 42 பேர் நேற்று (21) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 25 ஆண்களும், 17 பெண்களுமே இவ்வாறு...

புரோக்கர் பொன்னையாவுக்கே சம்பள பணம் வந்துள்ளது – திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

0
" ஹிஷாலினியை சந்திப்பதற்கு அவரின் தாய் நான்கு தடவைகள் கொழும்பு சென்றுள்ளார். இரு தடவைகள் ரிஷாட்டின் வீட்டுக்கு அருகிலேயே சென்றுள்ளார். எனினும், சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஹிஷாலினி புத்தளம் சென்றுள்ளார் எனக் குறிப்பிட்டு...

விசாரணைகள் திசைதிருப்படுகின்றன – ஹிஷாலினியின் தாய் குற்றச்சாட்டு

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் திசைதிருப்பப்படுவதாக ஹிஷாலியியின் தாய் ரஞ்சனி குற்றஞ்சாட்டியுள்ளார். மரணத்துக்கான காரணம் தொடர்பில் ஆராயாமல், வேறு கோணத்தில்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காமல் திருத்தம் செய்ய பரிந்துரை

0
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று முன்தினம் (20) ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு ஆணைக்குழு...

ஹிஷாலினி மரணத்தின் மர்மம் உடன் கண்டறியப்பட வேண்டும்!

0
"முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணிப் பெண்ணாக இருந்த ஹிஷாலினி யூட்குமார் என்னும் 16 வயதான மலையகச் சிறுமியின் மரணம் எம் எல்லோரது மனங்களையும் பாதித்துள்ளது. அச்சிறுமியின் மரணத்துக்குப்...

‘டயகம சிறுமி மரணம்’ – கையடக்கத் தொலைபேசியில் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளனவா?

0
பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து மர்மமான முறையில் தீப்பிடித்து உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...

டயகம சிறுமி விவகாரம் – தரகரிடம் இன்று விசாரணை முன்னெடுப்பு

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப்புரிந்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த 16 வயது சிறுமியான ஹிஷாலினி தொடர்பில் இன்றும் வாக்கு மூலம் பதிவுச்செய்யப்படவுள்ளது. இதன்படி சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்ற தரகரிடம்...

இரு தரப்பு சந்திப்பு மீண்டும் ஒத்திவைப்பு

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் நேற்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டுள்ளது. ஆளுங் கூட்டணிக்குள் சுதந்திரக்கட்சிக்கு புறக்கணிப்பு இடம்பெறுவதாக சுதந்திரக்கட்சி...

நம்பிக்கையில்லாப் பிரேரணை தவாறானதொரு வியூகம் – வெல்கம சீற்றம்

0
நிதி அமைச்சர் அல்லது ஒட்டுமொத்த அரசுக்கு எதிராக அல்லாமல் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக மட்டும் எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைத்தமை தவறான செயற்பாடாகும். இதனால்தான் அதற்கு ஆதரவு வழங்கவில்லை. வாக்கெடுப்பிலும் பங்கேற்கவில்லை -...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...