2022 தரம் 01 – மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப திகதி நீடிப்பு!
2022 இல் தரம் ஒன்றுக்கு பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை ஆகஸ்ட் 07 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று இந்த தகவலை...
பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
அத்துடன், கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் நவம்பர் 15ஆம்...
நாட்டில் 56 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றல்
இலங்கையில் 2021 ஜனவரி 29 ஆம் திகதி முதல் ஜுலை 18 ஆம் திகதிவரை 56 லட்சத்து 75 ஆயிரத்து 329 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இன்றும் தடுப்பூசி ஏற்றும் பணி...
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முற்போக்கு கூட்டணி ஆதரவு
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
இதன்படி தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பிக்களான மனோ கணேசன், இராதாகிருஷ்ணன், திகாம்பரம், வேலுகுமார், உதயகுமார் ஆகியோர்...
8ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம் – கல்வி அமைச்சருடன் நாளை பேச்சு
ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸுக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை (20) இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லையெனில், எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் பாரிய...
நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது நாளை வாக்கெடுப்பு – இ.தொ.கா. ஆதரவு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசில் வலு சக்தி அமைச்சு பதவியை வகிக்கும் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் இன்று (19) ஆரம்பமாகவுள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு...
‘நம்பிக்கையில்லாப் பிரேரணை’ – ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள் உத்தரவு
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆளுங்கட்சி எம்.பிக்கள் அனைவரும் எதிராகவே வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்றிரவு நடைபெற்றது. இதன்போதே...
பிரபாகரனின் படத்தை விற்பனை செய்த இருவர் நுவரெலியாவில் கைது
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட 'மேதகு' எனும் படத்தில் தரவிறக்கம் செய்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் இருவரை நுவரெலியா பிராந்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால்...
மலையகச் சிறுமியின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் துலங்க வேண்டும்!
"மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறிப்பட வேண்டும். சிறுவர்களைப் பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சிறுவர்களின் கல்வி கற்கும் உரிமையும் உறுதி...
ரிஷாத்தின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழப்பு! – காரணம் வெளியானது
- உயிரிழப்புக்குக் காரணம் வெளிப்புற தீக்காயங்கள், கிருமி தொற்றினால் ஏற்பட்ட அலர்ச்சி
- நாற்பட்ட பாலியல் ஊடுருவல் தொடர்பிலான சான்றுகள் உள்ளதாகவும் குறிப்பு
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில், வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார்...




